Friday, January 31, 2014

What makes glass transparent?

watch a house being built? Carpenters first erect the basic skeleton of the structure using two-by-four studs. Then they nail sheathing, usually plywood, to the studs to make walls. Most walls include a window opening, which holds a sheet of glass situated within a frame. Windows make a home feel bright, warm and welcoming because they let light enter. But why should a glass window be any more transparent than the wood that surrounds it? After all, both materials are solid, and both keep out rain, snow and wind. Yet wood is opaque and blocks light completely, while glass is transparent and lets sunshine stream through unimpeded.

You may have heard some people -- even some science textbooks -- try to explain this by saying that wood is a true solid and that glass is a highly viscous liquid. They then go on to argue that the atoms in glass are spread farther apart and that these gaps let light squeeze through. They may even point to the windows of centuries-old houses, which often look wavy and unevenly thick, as evidence that the windows have "flowed" over the years like the slow crawl of molasses on a cold day.

Wednesday, January 22, 2014

Today's Quotes

  • When you focus on problems, you will have more problems. 
  • When you focus on possibilities, you will have more opportunities. 
  • So, Think, Plan and make it Happen.


Monday, January 20, 2014

Three things to consider

  • Work for a cause, not for Applause.
  • Live life to express, not to impress.
  • Don't strive to make your presence noticed, just make your absence felt. 


Sunday, January 19, 2014

Thursday, January 16, 2014

பிரச்சினையை எப்படி முகம் கொடுப்பது

ஆசிரியர் மாணவர்களுக்கு பிரச்சினையை எப்படி முகம் கொடுப்பது என்பது பற்றி அறிவுறுத்திக் கொண்டிருந்தார்.  மேசை மீதிருந்த கிளாசை தூக்கிப் பிடித்தவாறு, மாணவர்களிடம் கேட்டார்...

ஆசிரியர் : இது எவ்வளவு பாரமிருக்கும்?
மாணவர்கள்: 50 கிராம் 100 கிராம் இருக்கும்.

ஆசிரியர் : இதை உங்கள் யாருக்காவது தூக்க முடியுமா?
மாணவர்கள்: இத தூக்குவது எல்லாம் பெரிய விசயமா?

ஆசிரியர் : இதை நான் அப்டியே கையில பிடிச்சிருந்த என்ன ஆகும்?
மாணவர்கள்: ஒண்ணுமே ஆகாது.

ஆசிரியர் : ஆம், ஆனால் ஒரு மணி நேரம் அப்டியே பிடிச்சிருந்தால் ?
மாணவர்கள்: உங்க கை வலிக்கும்.

ஆசிரியர் : ஒரு நாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தா?
மாணவர்கள்: உங்கள் கை அப்படியே மரத்திடும். 

ஆசிரியர் : சரி, வலிதாங்க முடியாம அப்படியே மரத்துப் போறதுக்கு இதன் பாரம் கூடிட்டே போகுமா?
மாணவர்கள்: இல்ல சார்..., அது வந்து....

Wednesday, January 15, 2014

பெண்ணும் குடும்பம் சமூகம் சார்ந்த அவள் தொழிலும்

குடும்பம், வீடு என்பன முழுமையானதொரு சட்ட ஒழுங்கைக் கொண்ட நிறுவனம். அதுவே சமூக அமைப்பின் அடிப்படை, முதல் அலகு. இந்த வகையில் அந்நிறுவனத்துள்ளே செய்யப்படும் பணிகள் பாரிய பாதிப்பை குறிப்பிட்ட சமூகத்தின் மீதும் நாகரிகத்தின் மீதும் ஏற்படுத்துகின்றன. 

இக்கருத்து இப்போது மறக்கப்பட்டு, குடும்பமும் வீடும் ஒரு சிறையாகவும் பெண்ணின் ஆழுமையை அழிக்கும் இடமாகவும் கருதப்படுகிறது. வீட்டுக்கு வெளியே தொழில் புரிவது தான் “தொழில்” ஆகவும் பெண்ணுக்கு கண்ணியத்தைத் தருவதாகவும் கருதப்படுகிறது. இக்கருத்து மேற்க்கத்தேய சிந்தனை ஆதிக்கத்தால் பெண்களின் மனதில் கூட ஆழப் பதிந்துள்ளது.

இங்கு "வேலை செய்தல்", "தொழில் புரிதல்" என்பது வீட்டுக்கு வெளியே பொதுவாழ்வில் உழைப்பது எனவும், கணக்கிடவும் அளவிடவும் முடியுமானதும், குறிப்பிட்டளவு கூலியாகப் பணம் பெற முயுமானதும் மட்டுமே தொழிலாக கொள்ளப்படுகிறது.

Sunday, January 12, 2014

Is Bin Laden More Violent than Winston Churchill?

Before starting this article, I would like to say that I am not into any gruesome things attributed to Bin Laden and I am not here to justify any of the crimes Bin Laden has committed. This comparison is to show how the western media, controlled by the Zionists and their allies manipulate the news through brainwashing the people. Winston Churchill is celebrated in the Western Media, he is known as the father of Modern England, but very little news and information is being published about his atrociousness.

Is Bin Laden cruel than Churchil? Before we can even begin to answer this question, we must consider their historical backgrounds. It is common knowledge that Al Qaeda was an American creation to implement its military agenda in the region. In the aftermath of the 1979 Soviet invasion of Afghanistan, there emerged numerous resistance groups called mujahedeen to liberate their country. Amongst them was Al Qaeda established by Osama bin Laden who hails from a wealthy Saudi family and gave up all his wealth and comforts to liberate Afghanistan. Osama Bin Laden funnelled money, arms and fighters from the outside world into the Afghan war.

To defeat their traditional communist rival Soviet Union, USA spent billions of dollars to feed Al-Qaeeda and their allies. They also provided Al-Qaeeda with surface to air missiles which shot down Soviet Helicopters, MIG and MIR fighter jets. Thus in this war against Moscow bin Laden became a reliable American partner. He was elevated to heroic state by millions in the Islamic world due to his magnificent efforts and sacrifices while the US media gave him all the kudos as a multi- millionaire abandoning his millions and living in the caves of Afghanistan to fight the Russian occupiers.

Monday, January 6, 2014

இஸ்லாமிய கிலாபத்தின் வீழ்ச்சியும் இஸ்லாமிய இயக்கங்களின் தோற்றமும்

  • இஸ்லாமிய கிலாபத் ஏன் அவசியம்?
  • உலகத்திலிருந்து சுவனத்தை தேடப் போகிறீர்களா?
  • உலகத்தை சுவனமாக்கி மறுமையில் சுவனத்தை அடைய போகிறீர்களா?
  • உள்ளம் அமைதிப்பட வேண்டுமா?
  • மனிதம் பாதுகாப்பான வாழ்வை உலகில் பெற வேண்டுமா?
இஸ்லாமிய உம்மத்தின் பலம்
  • ஈமான்
  • சகோதரத்துவம்

சமகால இஸ்லாமிய பணி
  • தனிமனித முயற்சிகள்
  • கூட்டு முயற்சிகள்
'கூட்டமைப்பு இன்றி இஸ்லாம் இல்லை தலைமைத்துவம் இன்றி கூட்டமைப்பு இல்லை கட்டுப்பாடு இன்றி தலைமைத்துவம் இல்லை. (உமர் (ரழி)

நபியவர்கள் உருவாக்கிவிட்டுச்சென்ற இஸ்லாமிய கிலாபத் 1924ம் ஆண்டு வரை இந்த உலகில் நீடித்தது. அது இடைக்கிடை பல்வேறுவிதமான சவால்களை எதிர்கொண்டாலும் சுமார் இவ்வுலகில் 13 நூற்றாண்டுகள் முஸ்லிம் உம்மத்துக்கு தலைமைத்துவத்தை வழங்கிவந்தது.
ரோம பாரசீக சாம்ராஜ்யங்கள் இஸ்லாத்துக்கு முன்னால் தோல்வியை தழுவியதன் பின்னர் அவை அன்று முதல் இஸ்லாத்தை எதிர்க்க ஆரம்பித்தனர்
அதற்கு காரனம்
  1. ஆரசியல் ரீதியான தலைமைத்தை இழந்தமை
  2. தமது பொருளாதார மையங்களை முஸ்லிம்களிடம் பறிகொடுத்தமை
  3. தமக்கு கீழால் வாழந்ந அதிகமானோர் இஸ்லாத்தை தழுவியமை

Friday, January 3, 2014

சிலுவை யுத்தங்கள்

நபி (ஸல்) அவர்கள், இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுமாறு முஸ்லிம்களை வலியுறுத்திய அதேவேளை, ஏனைய சமயங்களையும் அச்சமயங்களைப் பின்பற்றுகின்றவர்களையும் மதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார்கள். எனவே, இஸ்லாம் ஏனைய சமயங்களை மதிக்கும் உயர்ந்த பண்பைக் கொண்டது. ஆனால், இஸ்லாத்தைப் பல வகையிலும் விமர்சிக்கின்ற கிறிஸ்தவர்களும் யூதர்களும் இஸ்லாத்தின் இவ்வுயர் பண்புக்கு மாற்றமான பண்புகளையே வரலாறு நெடுகிலும் வெளிப்படுத்தி வந்துள்ளனர். இவ்வகையிலான ஓர் அம்சமாக அமைவதே கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் மதத்தின பெயரால் மேற்கொண்ட கொடூரமான சிலுவை யுத்தங்களாகும்.

நபி (ஸல்) அவர்களது காலத்திலிருந்தே யூதர்களும் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்டங்கள், சூழ்ச்சிகள், யுத்தங்கள் போன்ற கெடுபிடிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நடவடிக்கைகள் வியாபகமடைந்து கி.பி. 11ம் நூற்றாண்டளவில் சிலுவை யுத்தங்களாகப் பரிணமித்தன. சிலுவைப் படையெடுப்பின் ஊடாக முஸ்லிம் சமூகத்தை அரசியல், பொருளாதார, சமய, சமூக ரீதியாகப் பின்னடையச் செய்வதே கிறிஸ்தவர்களினதும் யூதர்களினதும் முழு நோக்கமாக இருந்தது. சிலுவை யுத்தங்கள் என்பவை, கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் பைத்துல் முகத்தஸைக் கைப்பற்றி, முஸ்லிம்களை அரசியல் ரீதியாகத் தோற்கடித்து, இஸ்லாமிய ஆட்சியை ஒழித்துக் கட்டும் நோக்கில் மேற்கொண்ட யுத்தம் எனலாம். இவ் யுத்தத்தில் ஈடுபட்ட ஐரோப்பிய வீரர்கள் இது கிறிஸ்தவர்களின் புனிதப் போர் என அடையாளம் காட்டுவதற்காக சிலுவை அடையாளங்களைத் தமது ஆடைகளில் கொழுகிக் கொண்டு யுத்தத்தில் ஈடுபட்டதனால் 'சிலுவை யுத்தம்' எனப் பெயரிடப்பட்டது.

Thursday, January 2, 2014

அமெரிக்காவில் முஸ்லிம்கள் – கொலம்பஸ்சுக்கு முன்னரும் பின்னரும்…I

முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வந்தது இருபதாம் நுற்றாண்டிலோ அல்லது பத்தொம்பதாம் நூற்றாண்டின் இறுதியிலோதான் என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
அப்படியென்றால் இன்று முதல் அதை மாற்றிக்கொள்ளுங்கள். ஆம். கொலம்பஸ் அமெரிக்காவிற்கு வருவதற்கு முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்துள்ளனர். வரலாற்றில் மறக்கப்பட்ட/மறைக்கப்பட்ட உண்மைகளைத்தான் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

மேற்கொண்டு செல்லும் முன் ஒரு சிறு தகவல். அமெரிக்காவில் வாழ்கின்ற பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களை அமெரிக்க முஸ்லிம்கள் என்று கூறுவதில்லை, முஸ்லிம் அமெரிக்கர்கள் என்று தான் கூறிக்கொள்கின்றனர். அதனால் இந்த பதிவு முழுவதும் அந்த பதமே குறிப்பிடப்படுகிறது.
மேற்கொண்டு பதிவிற்கு…
முஸ்லிம் அமெரிக்கர்களின் வரலாற்றை அலசும்போது கொலம்பஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரண்டும் தவிர்க்க முடியாத பெயர்களாகின்றன. இந்த இரண்டும் சார்ந்த முஸ்லிம் அமெரிக்கர்களின் வரலாறு மிக விநோதமானது.

இஸ்லாம் மிகவேகமாக பரவிய காலம். ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி 711 ஆம் ஆண்டு தொடங்கியது, 1492ல் அது முடிவுற்றது. முஸ்லிம்களின் கையில் இருந்த கடைசி நகரமான க்ரனடாவும் (Granada) அந்த ஆண்டில் வீழ்ச்சியடைந்தது. ராணி இசபெல்லாவிடம் ஸ்பெயினின் ஆட்சி அதிகாரம் வந்தது. ஸ்பெயின்வாழ் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் மிக மோசமான தருணம் அது.
ஆதாவது அவர்கள் கிருத்துவத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள், ஏற்காவிடில் மிகப்பெரும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். இப்படி கொடுமைப்படுத்தப்பட்டு இறந்த முஸ்லிம்கள் ஏராளம். இந்த தருணத்தில் தான் வட ஆப்பிரிக்காவில் இருக்ககூடிய இமாம்களிடமிருந்து ஸ்பெயின் முஸ்லிம்களுக்கு ஒரு தகவல். அதாவது கொடுமைகளிருந்து தப்பிக்க தாங்கள் கிருத்துவத்தை ஏற்றுக்கொண்டதாக அரசாங்கத்திடம் அறிவித்துவிடுவது, ஆனால் மறைவில் முஸ்லிம்களாக தொடர்வது. முஸ்லிம்களும் அதை செய்தனர்.
இவ்வாறு செய்தவர்களும் இவர்களது சந்ததியினரும் “மொரிஸ்கோஸ்” (Moriscos) என்று அழைக்கப்பட்டார்கள்.