Sunday, March 24, 2013

Pathognomony


Pathognomony means characteristic for a particular disease. A pathognomonic sign is a particular sign whose presence means that a particular disease is present beyond any doubt. Labeling a sign or symptom "pathognomonic" represents a marked intensification of a "diagnostic" sign or symptom.

Disease
Sign
Filamentous material seen in inclusion bodies under electron microscopy
Chipmunk facies (parotid gland swelling) (Chipmunk facies also seen in marrow expansion secondary to Beta Thalassemia Major)
Leonine facies (thickened lion-like facial skin) (Lionine facies also seen in Paget Disease of bone)
Pseudomembrane on tonsils, pharynx and nasal cavity
Grey-Turner's sign (ecchymosis in flank area)
Rose spots in abdomen
Murphy's sign (pain on deep inspiration when inflamed gallbladder is palpated)
Levine's sign (hand clutching of chest)
Machine-like murmur
Stony-dull percussion
Oculo-Masticatory Myorhythmia
Pain within minutes after drinking alcohol.  Reed-Sternberg cells (giant mono- and multinucleated cells).

-Copied from Wikipedia-

Thursday, March 21, 2013

பொது பல சேனா நாகப் பாம்பை வாலினாலேயே பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தம்பர அமில தேரர் 

பொது பல சேனா இயக்கம் ஹலாலை ஹராம் என்றும், ஹராத்தை ஹலால் காண்பிப்பதற்காக முழு மூச்சுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது அத்துடன் இன்னும் நல்ல நல்ல விளையாட்டுக்கள் அதிகாலையில் தான் இருக்கின்றன என்று ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்லைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், ஏகாதிபத்திய விரோத மக்கள் அமைப்பின்இணைச்செயலாளருமான தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இப்போது நாகப் பாம்பை வாலினாலேயே பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாகப் பாம்பைப் பிடிக்க வேண்டியது தலையினாலேயே என்றும் அவர் குறிப்பிட்டார்.

பல அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சிகளின் அமைப்பாளர்களும் சிவில் அமைப்புக்களின் ஒருமைப்பாட்டுடன் கொழும்பில் நடைபெற்ற தேசிய ஒற்றுமையை முன்னிட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இதனை தெரிவித்தார்.

பொது பலசேனா என்ற அடிப்படைவாத அமைப்பு இன்னும் இரண்டு போயா தினங்களுக்குள் மரணித்துவிடப்போகிறது. எனவே, எந்தவொரு முஸ்லிமும் கலக்கமடையவோ, கவலைப்படவோ தேவையில்லை. ஏனெனில் அது அரைகுறை பெளத்தர்களைக் கொண்ட அமைப்பாகும். பெளத்த தர்மமானது பிரிவினை வாதத்தையோ, மதவாதத்தையோ போதிக்கவில்லை என்று தேசப்பற்றுள்ள தேசிய மத்திய நிலையத்தின் தலைவரும் ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் தம்பர அமில தேரர் தெரிவித்தார்.

Wednesday, March 20, 2013

அரசனுக்காய் உயிர் துறந்த பெண்மையும் நாங்களே...! எதிரியின் தலைகளைக் கொய்த சுமையாக்களும் நாங்களே...!!!!

நீங்கள் நினைத்தவுடன் களைந்து விட 
ஹிஜாப் எங்கள் உடையல்ல
உயிர்...

வெற்று வார்த்தைகளால் விரட்டி விட - அது 
வெறும் உணர்வல்ல - எம் 
பெண்ணினத்தின் உரிமை...

மிரட்டல்களால் துகிலுரிய - அவை 
துப்பட்டாக்கள் அல்ல - எங்கள்
மானம் காக்கும் தோட்டாக்கள்.....

நாங்கள் ஹிஜாப் உடுத்துவது என்னவோ உடலில்தான்...- ஆனால்
எங்கள் உயிரோடல்லவா அதைத் தைத்து வைத்திருக்கிறோம்...!!!
அதைக்களைய உங்களால் ஒருபோதும் முடியாது....

ஹலால் எங்கள் கிணற்றுத்தண்ணீர்.....
திருட்டுத்தனமாய் கவர நினைத்தீர்கள்...
நாங்களே அள்ளிக்கொடுத்துவிட்டோம்...

அது எங்கள் பெருந்தன்மை...

ஆனால் ஹிஜாப்...!!
நாங்கள் அடுப்பெரிக்கும் நெருப்பு
அணைக்க நினைக்காதீர்கள்!!!! எரிந்து போவீர்கள்...!!

புத்தரின் போதனைகளில் ஒன்றைத்தானும்
உடன் பிறந்தவர்களுக்கே ஊட்ட முடியாத நீங்களா????
உடைக்க நினைக்கிறீர்கள் எங்கள் ஈமானிய உணர்வுகளை...!!

உடை உடுத்தியும் நிர்வாணமாய் அலைகிறாளே உங்கள் சகோதரி...
முடிந்தால் அவளுக்கு அறிமுகம் செய்யுங்கள்...
புத்தர் வறையறுத்த ஆடைகளில் ஒன்றையேனும்...

முடியாது!!!!!!..- 
உங்களால் முடியவே முடியாது...

E Code அப்படிண்டா என்ன? அது ஏன் உருவாக்கப்பட்டது? எந்த எந்த E Code ஹராம்?

இங்கிலாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகளில், இறைச்சி உண்ண என்றால் முதல் இடம் பிடிப்பது பன்றி இறைச்சிதான். இறைச்சிக்காகவே ஏகப்பட்ட பன்றிப்பண்ணைகள் அங்கே உண்டு. உதாரணமாக பிரான்சில் மட்டுமே சுமார் 42,000 பன்றிப்பண்ணைகள் இருக்கின்றன சகோ..! அப்படியெனில், மொத்த ஐரோப்பாவில் எத்தனை பன்றிகள் ஒருநாளைக்கு இறைச்சிக்காக கொல்லப்படும்..?

பன்றி இறைச்சியில்தான் மிக மிக அதிக கொழுப்புகள் உள்ளன என்பதால் அவற்றை நீக்கி விட்டுத்தான் ஐரோப்பியர் இறைச்சி விற்பனை செய்வார்கள். அப்படியெனில், மொத்த ஐரோப்பாவிலும் எத்தனை டன் கொழுப்பு சேரும் ஒரு நாளைக்கு..? எனவே, இப்படி நீக்கப்பட்ட கொழுப்புகளை அப்புறப்படுத்துவது நாளடைவில் மிகக்கடினமான காரியமாக மாறியது. ஆரம்ப காலத்தில் அவற்றை தீயிட்டு எரித்தனர். அப்போது அவை எண்ணெயாக உருகி ஓடியதை கண்டபோது, சூடு ஆறியபின் இருகுவதை கண்டபோது, ஐடியா பிறந்தது. அப்படித்தான் பன்றி இறைச்சி அந்த தோட்டாக்களை பாதுகாக்கும் உறையாகவும், சோப்புக்கட்டிகள் செய்யவும், சோள எண்ணெய்க்கு மாற்றாகவும் இன்னும் பலவாறாகவும் பயன்படுத்தப்பட்டன.

பின்னாளில், ஐரோப்பியர்கள் கடும் கொலஸ்டிரால் மூலம் பாதிக்கப்பட, அது பற்றியெல்லாம் அறிவியல் வளர்ந்து, அதன் காரணமாக மருத்துவ ரீதியில் உடல்நலக்குறைபாடு பிரச்சினை பற்றி அறிய ஆரம்பிக்க, இப்போது ஐரோப்பிய நாடுகள், ஒரு சட்டம் போட்டன. அதாவது, உணவுப்பண்டங்களில் பன்றிக்கொழுப்பை சேர்த்தால் அதனை பாக்கெட்டின் மீது எழுதவேண்டும் என..! அது மட்டுமில்லாது, அந்த விற்பனைக்குறிய பண்டத்தில் வேறு என்னன்ன மூலப்பொருட்கள் எல்லாம் சேர்க்கப்பட்டு உள்ளடங்கி உள்ளன என்பதையெல்லாம் ஒரு பட்டியலாக உறைமீது எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு போனது அந்த சட்டம். அதன்படி அப்படியே எழுதி உலகெங்கும் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்த ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களின் தலையில் அப்போதுதான் அந்த இடி இறங்கியது..!

அதாவது, உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒருபங்கு கொண்ட முஸ்லிம்கள், அந்த பொருட்களை புறக்கணிக்க ஆரம்பிக்க, அப்படிப்பட்ட பெரிய நஷ்டத்தை அந்த நிறுவனங்கள் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அதற்காக, மலிவான பன்றிக்கொழுப்பை விட்டுவிட்டு, கிராக்கியான தாவர எண்ணெய் உபயோகித்து லாபத்தை இழக்கவும் மனதில்லை. புறக்கணிக்கும் அந்த எண்ணெய் வள நாடுகளின் வணிகமும் அவசியம் வேண்டும். என்ன செய்யலாம்..?

Tuesday, March 19, 2013

நெல்னா சிக்கன் நிறுவனம் தனது ஹலால் சான்றிதழை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளது.



நெல்னா சிக்கன் நிறுவனம் தனது ஹலால் சான்றிதழை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளது. முஸ்லிம்களின் நலனிற்காக நெல்னா (Nelna) உற்பத்திகளை கொள்வனவு செய்வதை இன்றே நிறுத்துங்கள். உங்கள் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.
ACJU Halaal Division Numbers : 0117425225 / 0817451355

BBS is cheating ordinary people..! My Sinhalese Brothers and Sisters! Think...!


Bodu Bala Sena(BBS) is cheating ordinary people..! My Sinhalese Brothers and Sisters...!

 Read this....
If bodu bala sena want Sri Lankan's to not to go to Muslim's Shops like Hameedias, NoLimit and Etc... Its funny to see Air Arabia has arrived in Mattala Airport as 1st International Flight. 

NOW : Where is Bodu Bala Sena?

So Think twice before believe BBS. 

பைபிளில் முஹம்மது நபி பற்றிய முன்னறிவிப்பு..!

(நிதுர்) சமீபத்தில் மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்ட 1500 ஆண்டுகளுக்கு முந்திய பைபிளில், ஏசு (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகையைப்பற்றி அறிவித்திருப்பது வாடிகனில் தீப்பொறியாக பற்றிக்கொண்டது.

போப் பெனெடிக் XVI பார்க்க விரும்பிய, கடந்த 12 ஆண்டுகளாக துருக்கியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த பைபிள் கோஸ்பல் பரனபாஸ் என்பவரால் எழுதப்பட்ட பைபிள் என்பது பலரது கருத்தாக இருக்கிறது.

தங்க எழுத்துக்களால் அராமிக் மொழியில் எழுதப்பட்டுள்ள அந்த பைபிள், 2000 ஆம் ஆண்டு துருக்கியில் ஒரு கடத்தல் நடவடிக்கையின்போது மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஏசு (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் ஆரம்ப கால போதனைகளில் ஒன்றாக முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகையைப்பற்றி அதில் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை பிரபல மேற்கத்திய ஆங்கில நாளிதழ் டெய்லி மிர்ரர் - DAILY MIRROR செய்தியாக வெளியிட்டுள்ளது.

2100ஆம் ஆண்டுவரை காவலர்களால் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அந்த பைபிள் அதற்குப்பிறகு அங்காராவிலுள்ள (ethnographic museum) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

கையால் எழுதப்பட்ட அந்த நூலின் ஒருபக்கத்தின் ''ஜெராக்ஸ் காப்பி''யின் மதிப்பு 1.5 மில்லியன் டாலர் என்று மதிப்பிடப்படுகிறது.

Monday, March 18, 2013

இஸ்லாம் உடலுக்கு திரையிட சொன்னதே தவிர அறிவிற்கு திரையிட சொல்லவில்லை..

இஸ்லாம் உடலுக்கு திரையிட சொன்னதே தவிர அறிவிற்கு திரையிட சொல்லவில்லை...

• இஸ்லாத்தில் பெண்கள் வேலைக்கு செல்ல தடையில்லை.


• அப்படி வேலைக்கு சென்று சம்பாதித்தாலும் அதை குடும்பத்திற்கு செலவழிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு கிடையாது.

• இஸ்லாத்தில் பெண்கள் வெளியே செல்ல தடையில்லை.

• இஸ்லாத்தில் பெண்கள் கல்வி கற்க தடையில்லை.

• இஸ்லாத்தில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு தடையில்லை.

• இஸ்லாத்தில் பெண்கள் விளையாட்டில் பங்குகொள்ள தடையில்லை.

• இஸ்லாத்தில் பெண்கள் கணவனை தேர்ந்தெடுக்க உரிமை உண்டு.

• இஸ்லாத்தில் பெண்களுக்கு சொத்துரிமை உண்டு.

இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்...

இஸ்லாத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு எந்த தடையுமில்லை இஸ்லாம் சொல்வது ஒன்றே ஒன்றுதான்

கண்டியில் பொதுபல சேனா கக்கிய விசக்கருத்துக்கள்..!


(முபாஸல் மபாஸ் முஸம்மில்) Thanks to www.jaffnamuslim.com
Original source -JaffnaMuslim

கண்டியில் 17-03-2013 நடைபெற்ற பொதுபல சேனாவின் கூட்டமுஸ்லிம்களுக்கு எதிரானது என்பது தெளிவான விடயம். இங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக சிறிது நோக்குவோம்.

ஏதிர்பார்த்தது போன்று ஹலால் சம்பந்தமாக வழமையான அவர்களின் விதண்டாவாதம் ஆரம்பித்தது. அத்துடன் இது 2007 இல் நுகர்வோர் அதிகார சபையினால் அங்கீகாரம் மறுக்கப்பட்டது அதன் பின்னால் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் சட்ட விரோதமானது. இலங்கையில் மாத்திரம் தான் பணத்திற்காக இது மேற்கொள்ளப்பட்டது. இது குர்ஆனுக்கு விரோதமானது எனும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

நோலிமிட் , பெஷன் பக் ஏன் கிழக்கு மாகானங்களில் நிறுவப்படவில்லை. அத்துடன் முஸ்லிம்கள் தமது நிறுவனங்களில் சிங்கள பெண்களை இணைத்துக் கொள்வதன் நோக்கம் அவர்களை மதமாற்றம் செய்வது. இதனை கூறிவிட்டு ஏறத்தாழ 10 ஆண் மற்றும் பெண்களின் விபரங்கள் அவர்களின் முகவரி உற்பட வெளியிடப்பட்டது. ஆவர்களின் ஆரம்ப பெயர் தற்போதைய பெயர் அவர்களை மணமுடித்தோர் உள்ளடங்களாக. அத்துடன் அந்நிறுவனங்கள் அப்பெண்களை அந்தபுர தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர் எனும் குற்றச்சாட்டு. இது பொய் எனின் நிறுவன முகாமையாளர்களை வந்து நிருபிக்க அழைப்பு.

முஸ்லிம் பெண்களின் ஆடையும், சில பௌத்த தேரர்களின் குற்றங்களும் (ஆதாரம் இணைப்பு)

நாட்டின் பிரச்சினைகளுக்கும், பாலியல் துஷ்பிரயோகத்திற்கும்   மக்களை விட தோர்கள்தான் அதிகம் காராணம்  இதற்காக நாங்கள் அனைத்து தேரர்களையும் குறைகூறவில்லை எனினும்  இஸ்லாமிய ஆடைகளை விமர்சிக்கும் பொது பல சேனா தலைவர் தேசிய பாதுகாப்புக்கு இஸ்லாமிய ஆண்கள்,பெண்கள் அணியும் ஆடை பிரச்சினையாக அமையும் என்றார் இதன் போது நாங்கள்  அவரது ஆடையினை சுட்டிக்காட்டவேண்டி இருக்கின்றது. 

ஒரு சில தேரர்கள் அணியும் காவி ஆடைக்குள் திருடப்பட்ட பொருட்களையும், போதைப்பொருட்களையும்,  பாதுகாப்பாக கடத்துகின்றார்கள் இதற்காக புத்த துறவிகள் அனைவரும் காவியுடையை அகற்ற நீங்கள் போராடுவீர்களா? இலங்கையில் இஸ்லாமிய தலைவர்கள் எவரும் நாட்டின் சட்டத்தினை மீறி குற்றம் செய்யவில்லை ஆனால் தேரர்கன் சட்டத்தினை மீறி இருக்கின்றார்கள் என்பதனை பின்வரும் தரவுகள் எடுத்துக்காட்டாகும்.  

2011.10.13 ஆம் திகதி தம்புள்ள , நிகரவெட்டன , பல்லியகதி என்ற பிரதேசத்தில் ஒன்பது வயதான சிறுமியை விகாரைக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த விகாரையின் விகாராதிபதியான சங்கைக்குரிய தேரர் கைது செய்யப்பட்டார்.

Sunday, March 17, 2013

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பேரினவாதம்



(தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்)

சிங்கள பேரினவாதம் இலங்கை முஸ்லிம் களைக் காவு கொண்டு வருகின்றது. இலங்கை தேசத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத செயல்பாடுகளை இலங்கை அரசுகளே முன்னெடுத்த போது சட்டத்தின் மீது நம்பிக்கை இழந்த இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது பெரும் போராக வெடித்து பெரும் மனித அவலங்களுக்குப் பின்னர் ஓய்ந்துள்ளது.

இந்நிலையில் இலங்கை அரசும் பேரினவாதி களும் படிப்பினைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றமாக இப்போது முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கும் நோக்குடன் பேரினவாதிகளும் இலங்கை அரசும் செயல் பட்டு வருவது ஆச்சரியமானதாகும்.

Thursday, March 14, 2013

Non Communicable Disease Unit of the Ministry of Health.

Non Communicable Disease Unit of the Ministry of Health.

Vision
A country that is not burdened with chronic Non Communicable Diseases (NCDs), deaths and disabilities

Mission
To reduce the burden of chronic non communicable diseases through a comprehensive, country wide NCD prevention program addressing all the possible strategies implemented in effective and efficient manner by a dedicated team at well developed central unit and the district NCD units in collaboration of all stakeholders

website http://203.94.76.60/NCD/index.php


Non Communicable Diseases are preventable

Non Communicable Diseases are rising in the region due to epidemiological and demographic transition; Cardiovascular Diseases, Diabetes, Cancers and Chronic Respiratory Diseases are the majority out of many NCDs. These diseases are largely preventable by avoiding common shared risk factors and manageable by early detection, physical activity, healthy diet and treatment. The estimated percentage of deaths by cause in SEA region is shown in following diagram.

Thirty percent of deaths from NCDs occur in SEA region and sharp rise of deaths occur after the age of 40 which is the most productive age group in a society. Compared to the developed countries NCD deaths disproportionately higher

Wednesday, March 13, 2013

ஹலால் இலச்சினையும் ஜம்மியத்துல் உலமாவின் புத்திசாலித்தனமான முடிவும்!!!

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே!!!
ஹலால் இலச்சினையை ஜம்மியத்துல் உலமா உள் நாட்டில் வாபஸ் பெற்றும் வெளி நாட்டு ஏற்றுமதிகளுக்கு மட்டும் ஹலால் என்ற ஒரு முடிவை அறிவித்து இருந்தது.

ஆனால் உலமா சபையின் அறிவிப்பு இலங்கை முஸ்லிம்களுக்கு பெரிய வெற்றியே என்று யோசித்து பார்க்கும் முஸ்லிம்களுக்கு புரியும் ...ஏனென்றால்--

1.ஹலால் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கொடுப்பதனால் இன்னும் ஹலால் செயன்முறை இலங்கையில் உள்ளது..இதன் மூலம் அந்நிறுவனங்கள் இரண்டு முறையில் தயாரிப்புகளை தயாரிக்க முடியாது..இதனால் அவர்களுக்கு பொருட்செலவே அதிகரிக்கும்...ஆகவே அவர்கள் எல்லாவற்றையும் ஹலால் முறையில் தயாரித்து பின்பு பொதி செய்யும் பொழுது ஹலால் முத்திரை வெளிநாட்டினருக்கும் இலங்கைக்கு ஹலால் முத்திரை இல்லாமலும் தான் தயாரிப்பார்கள்...இதன் மூலம் எந்த நிறுவனங்கள் வெளிநாட்டுக்கு ஹலால் செய்கிறார்களோ அவர்கள் முழுமையாக ஹலால் தான் செய்கிறார்கள்....இது மிகவும் பெரிய வெற்றி..


2.ஹலால் இருப்பதால் தான் அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்படுகின்றன என்று கூறினார்கள்..ஆனால் இப்பொழுது ஹலால் இல்லை எனும் பொழுது எல்லா ஹலால் பொருட்களும் விலை குறைய வேண்டும்...ஆனால் அது நடக்க போகவில்லை என்று இலங்கை வர்த்தக சம்மேளனம் கூறியுள்ளது..ஏனென்றால் ஹலால் அவர்களுடைய செலவில் எந்த ஒரு தாக்கத்தையும் செலுத்தவில்லை என்பதால்....இதன் மூலம் பொது பல சேனா பெரிய பொய்யர்கள் என்பதை காட்ட

Halaal Issue Special Statement By Sheik Rizvi Mufthi (SLBC)

ஹலால் சான்றிதழ் ரத்து செய்தது தொடர்பாக அஷ்ஷேய்க் ரிஸ்வி முப்தி அவர்கள் முஸ்லிம் சேவை வானொலி மூலம் பொதுமக்களுக்கு வழங்கிய தெளிவுகள்.
காணொளி பார்ப்பதற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்  (காணொளி என்பதை விட ஆடியோ என்பதே பொருந்தும் )
நன்றி