Sunday, November 2, 2014

What’s medical negligence?

Negligence may be defined as doing something which a prudent and reasonable man would not do or omission to do something which a prudent and reasonable man would do, in a given situation. Although medical accidents and misadventures are an expected social phenomenon, medical negligence is not. Medical negligence is the breach of a duty of care towards a patient which results in, harm to a patient. This could be by an act of commission or omission by the medical staff.

This duty is owed by all those professionals who hold themselves out as skilled in medical, nursing and paramedical fields. It arises independently of any contractual relationship. Medical negligence is established when four main criteria are satisfied. They are:
  1. The doctor owes a duty of care to the patient
  2. There is a breach of this duty by an act of commission or omission,
  3. A causal relationship exists between the breach of the duty and the damage caused to the patient, and,
  4. Damage or harm is caused to the patient.
For a successful action of medical negligence,

Sunday, October 26, 2014

அம்மார் பின் யாஸிர் (ரழி),

தாயார் பெயர் சுமைய்யா(ரழி) தந்தை பெயர் யாஸிர்(ரழி). யாஸிர்(ரழி) தன் தொலைந்து விட்ட சகோதரரைத் தேடியலைந்து மக்கா வந்து சேர்கிறார். மக்ஸுமி கோத்திரத்தில் அடிமைப் பெண்ணாயிருந்த சுமையா (ரழி) அவர்களை அபூஹுதைஃபா அவர்கள் யாஸிர்(ரழி) அவர்களுக்கு மனமுடித்து வைக்கிறார். இவர்களின் புதல்வரே அம்மார்(ரழி). இணைவைப்பாளர்களுக்கு இடையில் ஏகத்துவப் பிரச்சாரம் துவக்கப்படாத அந்நாளில் ஏகத்துவத்தின் மகிமையை உணர்ந்த யாஸிர்(ரழி) சுமைய்யா(ரழி) தம்பதியினர் இஸ்லாத்தில் இணைந்தனர். ஆரம்பத்தில் இஸ்லாத்தில் இணைந்தவர்களில் ஆறாவது நபர் சுமைய்யா(ரழி) ஆவார். குரைஷிகள் இஸ்லாத்தில் இணைந்தோரை துன்புறுத்தினர் அபூஜஹ்ல் போன்ற இணைவைப்பாளர்களில் முக்கியமானோர் மூதாதையர்களின் மூடப் பழக்க வழக்கங்களையும், இணைவைப்பையும் நியாயப்படுத்தி ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஏழைக் குடும்பத்தினரை அடிமைகளை கொடுமைப் படுத்தினர். அம்மாரின் குடும்பமும் இக்கொடுமைகளை சந்திப்பதில் விதிவிலக்கு பெறவில்லை. சித்தரவதையின் உச்ச கட்டமாக அம்மாரின் தாயார் சுமையா(ரழி) அபூஜஹலால் மர்மஸ்தானத்தில் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டு இஸ்லாத்தில் முதல் ஷஹீதான பெண் என்ற பெருமையடைந்தார். அது போலவே யாஸிர்(ரழி) அவர்களும். இணைவைப்பாளர்களால் இரக்கமின்றி கொல்லப்பட்டு ஷஹீதானார்கள்.


Friday, October 24, 2014

துஆ என்பது புனித இபாதத்

புனித இஸ்லாம் எமக்குக் கடமை யாக்கியுள்ள “இபாதத்கள்” எனும் வணக்க வழிபாடுகளில் ‘துஆ’ என்பதும் இணைந்திருக்கின்றது என்ப தில் யாரிடமும் மாற்றுக் கருத்து கிடை யாது. இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமை களில் ஒன்றான தொழுகையுடன் இந்த ‘துஆ’ மிக நெருங்கியுள்ளதைக் காண லாம்.

ஏனென்றால், அரபு மொழியில் தொழுகை ‘அஸ்-ஸலாத்’ எனப்படுகிறது. அதிகமான மார்க்க சட்ட வல்லுநர்கள், அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் இந்த “அஸ்ஸலாத்” என்ற வார்த்தைக்கு ‘அத்துஆ’ என்ற அர்த்தத்தையே அதிகமாக வழங் குவதனை அவர்களில் நூல்களில் காணக் கிடைக்கிறது.

இந்த 'துஆ'வும் நாம் கவனத்துடன், கண்ணியத்துடன், பேணுதலாக கடைப் பிடிக்க வேண்டிய ஒரு இபாதத்தாக உள்ளது. எம் பெருமான் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள் “துஆவாகிறது அதுவே இபாதத் (வணக்கம்)” என்றார் கள். (நூல்: திர்மிதி) இன்னுமொரு அறி விப்பில் அனஸ் இப்னு மாலிக் (றழி) அவர்கள் அறிவிப்புச் செய்கின்றார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘துஆ அது இபாதத்களின் மூளை’யாகும் (திர்மிதீ) எப்படி மனித உடலில் ‘மூளை’ பிர தான இடத்தை வகிக்கின்றதோ அதே போன்று இந்த ‘துஆ’ ஏனைய எல்லா இபாதத்துகளிலும் மிகப் பிரதான இடத் தைப் பெற்றுள்ளது என்பதையே இந்த நபிமொழி உணர்த்துகின்றது.

‘துஆ’வை விடுவது அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டை விட்டு விட்டு பெருமை அடிப்பதன்

Thursday, October 23, 2014

அறிவுரைகள் சில...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். நாம் இஸ்லாத்தின் அறிவுரைகளை கடைபிடிக்கும் போது, இவ்வுலக வாழ்வு கஷ்டத்திலிருந்து நிம்மதியின் பால், அழிவிலிருந்து ஈடேற்றத்தின் பாலும் மாறிவிடும். அது மட்டும் மல்ல நம் வாழ்க்கை ஒரு புத்துணர்வாக மாறுவதை நாம் காணலாம். எப்போதும் அர்த்தமின்றி அதிகம் பேசுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

அல்லாஹ் கூறுகிறான் 
தர்மத்தைப் பற்றி அல்லது நன்மையானவற்றை பற்றி அல்லது மனிதர்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுவதை பற்றி ஏவியதைதவிர அவர்கள் பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் யாதொரு நன்மையுமில்லை. {அன்னிஸா 4:14} 
நாம் பேசுகின்ற பேச்சுக்கள் அனைத்தும் நன்மையை பெற்றுதரக்கூடியதாகவும், சுருக்கமானதாகவும், விளக்கமானதாகவும், கருத்தாழமிக்கதாகவும் அமைந்திருப்பது அவசியமாகும். ஏனெனில் மலக்குகள் எப்பொழுதும் நாம் பேசுகின்ற பேச்சை பதிவு செய்து கொண்டிருக்கின்றார்கள்.

Monday, October 20, 2014

Changing surname (family name) to husband’s name after marriage is Prohibited in Islam

The following is the Fatwa of Standing committee (IFTA): Shiekh Abdulaziz Ibn Baaz and Shiekh Ibn Al-Uthaimeen. 
Changing surname (family name) to husband’s name after marriage is Prohibited in Islam 
May 19, 2013 | Filed under: Fatawas of Scholars,Featured,Q&A Section

It is a common act seen across many cultures that women change their surname from father's to their husband’s surname after marriage. This is widely practiced throughout the world and Muslims have also adopted it. But, how many of you are aware that it is Haraam for a woman (after marriage to change her surname from her father to that of her husband? Example, before marriage she was “Fatima maqsood Ali” and after marriage to Sajid Siddique, she changes to “Fatima Sajid Siddique” or just “Fatima Sajid”.

This is haraam. It is not permissible for a woman to take her husband’s name or his family name because that is attributing oneself to someone other than one’s father, and imitating the kuffaar from whom this custom was adopted.

There are some very stern warnings regarding this from Allah and his Prophet (pbuh). Read below: 
“( ﻭﻗﺎﻝ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠّﻢ : ﻣَﻦْ ﺍﻧْﺘَﺴَﺐَ ﺇِﻟَﻰ ﻏَﻴْﺮِ ﺃَﺑِﻴﻪِ .. ﻓَﻌَﻠَﻴْﻪِ
ﻟَﻌْﻨَﺔُ ﺍﻟﻠَّﻪِ ﻭَﺍﻟْﻤَﻼﺋِﻜَﺔِ ﻭَﺍﻟﻨَّﺎﺱِ ﺃَﺟْﻤَﻌِﻴﻦَ ( ﺭﻭﺍﻩ ﺍﺑﻦ ﻣﺎﺟﺔ 2599 ﻭﻫﻮ ﻓﻲ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺠﺎﻣﻊ 6104 ″
The Prophet (pbuh) said: “Whoever calls himself by other than his father’s name (or attributes himself to someone other than his father), will be cursed by Allaah, the angels and all the people.” (Reported by Ibn Maajah, 2599)

ﺭﻭﻯ ﺍﻟﺒﺨﺎﺭﻱ (3508 ) ﻭﻣﺴﻠﻢ ( 61 ) ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﺫَﺭٍّ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﺃَﻧَّﻪُ
ﺳَﻤِﻊَ ﺍﻟﻨَّﺒِﻲَّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻳَﻘُﻮﻝُ : ﻟَﻴْﺲَ ﻣِﻦْ ﺭَﺟُﻞٍ ﺍﺩَّﻋَﻰ ﻟِﻐَﻴْﺮِ ﺃَﺑِﻴﻪِ
ﻭَﻫُﻮَ ﻳَﻌْﻠَﻤُﻪُ ﺇِﻟَّﺎ ﻛَﻔَﺮَ ﻭَﻣَﻦْ ﺍﺩَّﻋَﻰ ﻗَﻮْﻣًﺎ ﻟَﻴْﺲَ ﻟَﻪُ ﻓِﻴﻬِﻢْ ﻓَﻠْﻴَﺘَﺒَﻮَّﺃْ ﻣَﻘْﻌَﺪَﻩُ ﻣِﻦْ ﺍﻟﻨَّﺎﺭِ

Narrated from Abu Dharr (ra) that he heard the Prophet (pbuh) say: “Any man who knowingly attributes himself to someone other than his father is guilty of kufr. Whoever claims to belong to a people when he has nothing to do with them, let him take his place in Hell.” [Bukhari 3508 and Muslim 61]

It was narrated that Sa’d ibn Abi Waqqaas and Abu Bakrah said: The Messenger of Allaah (pbuh) said: “Whoever claims after having become Muslim to belong to someone who is not his father, knowing that he is not his father, Paradise will be forbidden to him.” [Bukhaari 4072 and Muslim 63]

What else needs to be said in this matter when clear commands of prophet (pbuh) are present? Besides this, the Salaf-us-saliheen have also sternly warned against this. 

It is not permitted for anyone to claim to belong to anyone other than his father. Imitating the kuffaar by dropping the wife’s surname and giving her the husband’s name is haraam; it is also a form of falsehood, and humiliation of the woman. There is no blood tie between the husband and wife, so how can she take his surname as if she is part of the same lineage?

Moreover, she may get divorced, or her husband may die, and she may marry another man. Will she keep changing her surname every time she marries another man? Furthermore, there are rulings attached to her being named after her father, which have to do with inheritance, spending and who is a mahram, etc. Taking her husband’s surname overlooks all that.

The husband is named after his own father, and what does she have to do with the lineage of her husband’s father? This goes against common sense and true facts. The husband has nothing that makes him better than his wife so that she should take his surname, whilst he takes his father’s name.

In many cases it has been seen that the woman is not ready to change the surname and the husband forces her to do so. Who doesn't love his or her own name given to us by our father?

Monday, October 13, 2014

அல்லாஹ்வின் அற்புதங்கள் !

பேராசிரியர் ஹாஜி. T.A.M ஹபீப் முஹம்மது M.Sc.,M.Phil.,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவனைக் குறிக்கும் தனிப்பட்ட பொதுப்பெயர் அல்லாஹ். அல்லாஹ்வினால் அருளப்பட்ட சூரா பாத்திஹாவின் முதல் மூன்று திருவசனங்களில் அல்லாஹ்வின் நான்கு அழகிய திருப்பெயர்கள் சிறப்பாக அமையப் பெற்று அல்லாஹ்வின் மகத்துவ மிக்க குணம் (தாத்) மற்றும் தன்மை (ஸிபத்து) ஆகியவற்றை அறிவிக்கின்றன. ரப், மாலிக், அர்ரஹ்மான் மற்றும் அர்ரஹீம் என்பவையே அந்த நான்கு திருப்பெயர்கள். முதல் இரண்டு பெயர்கள் அல்லாஹ்வின் நிர்வாக அடிப்படையிலும், அடுத்த இரண்டும் அல்லாஹ்வின் செயல் ரீதியிலும் அமைந்துள்ளன. சூரா பாத்திஹாவின் பிற்பகுதியில் நாம் கேட்கும் துஆ அமைந்துள்ளது. ஒவ்வொரு வேளை தொழுகையிலும் நாம் முதன் முதலில் உன்னதமான சூரா பாத்திஹாவை ஓதிவிட்டுப் பின்வேறு சூராவின் திருவசனங்களையும் ஓதி அல்லாஹ்வுக்கே ருகூஉ மற்றும் ஸஜ்தா செய்து நன்றியுடன் வணங்குகிறோம். இனி சூரா பாத்திஹாவில் வரும் அல்லாஹ்வின் திருப்பெயர்களின் மகத்துவத்தை ஆராய்வோம்.

முதல் வசனம் : “அல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்” – இதன் பொருள் “எல்லாப் புகழும் எல்லா உலகும் ஏகனாய் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வுக்கே ஆகும்,” இவ்வசனத்தில் ரப்புல் ஆலமீன் என்பது வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்துக் காத்து பராமரிக்கும் துவக்கமும் முடிவும் இல்லாத அல்லாஹ்வின் நிர்வாக நிலை (official position). வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்துப் படைப்புகளும் அறிவியல் அடிப்படையில் அல்லாஹ்வினால் படைக்கப்பட்டுள்ளன. இதனை அறிவியலார் தங்கள் ஆராய்ச்சியின் மூலம் படிப்படியாக வெளிக்கொணர்கின்றனர்.

Sunday, October 12, 2014

புகழ் என்பது எமக்குரியதல்ல...!


புகழில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. மதுபோதையை விட புகழ் போதை பயங்கரமானது. புகழில் மயங்கும் மனிதன் அடுக்கடுக்காக பாவங்களை செய்கிறான். பணம், பட்டம், பதவி, பொருள் முதலியவற்றால் ஒரு மனிதன் புகழ் அடையும் போது அவனை அறியாமலே அதில் மூழ்கி விடுகிறான். இஸ்லாம் புகழுக்குரியவனாக அல்லாஹ்வையே கூறுகிறது. மற்றவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு அடிமைப்பட்டவை என்றே இயம்புகிறது.

புகழை ஏற்படுத்தும் மோகங்களில் இருந்து மனிதன் விடுபட்டு விட்டானென்றால் அவனிடம் அடக்கம், பணிவு அல்லாஹ்விடத்தில் கீழ்ப்படிவு எல்லாமே அமைந்து விடும். ஆசைகளிலிருந்து அவன் விடுபடாமல் இருப்பதே துன்பங்களுக்கெல்லாம் காரணமாக அமைகிறது.

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ‘மக்கள் சுட்டிக்காட்டிப் பேசும் அளவுக்கு ஒருவன் மார்க்க விஷயத்திலும் உலக விடயங்களிலும் பிரபலமடைந்து விட்டால் அது ஒன்றே அவனுக்கு போதிய தீங்கு விளைவித்து விடும். இதிலிருந்து தப்பியவர்கள் மிகச் சிலர்.

காய்ச்சல் - ஒரு நோய் அல்ல?

ஒருவருக்கு நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளின் தொற்று ஏற்படும்போது உடல் வெப்பநிலை உயர்கின்றது. இது காய்ச்சல் (Fever) எனப்படுகின்றது. 

உடம்பு நெருப்பாய் கொதிக்கிறது. நாக்கு கசந்து எதுவும் சாப்பிடப்பிடிக்க வில்லை. அலுப்பு , அமைதியின்மை, உடல் வலி , உடல் பாரம், அடித்து போட்டது போல் உடம்பு துவண்டு விடும். இது தான் காய்ச்சலின் அடையாளம். ஒரு சராசரி மனிதனின் உடல் வெப்பநிலை 98.6°F (37°C). இது ஆளாளுக்கு,நேரத்திற்கு நேரம் சிறிது மாறுபடலாம். ஆனால் இது 100.5°F அல்லது அதற்கு மேலே போகும்போது அதைக் காய்ச்சல் , ஜுரம் என்கிறோம். இதனை அனுபவப்படாதவர்களே இல்லை என்னுமளவு சர்வ சாதாரணமாகக் காணப்படுகிறது.

காய்ச்சல் ஒரு நோய் அல்ல அது உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு ஆயுதம் ஆகும். உடலின் ஏனைய இடங்களில் கிருமித்தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளதை காட்டும் அறிகுறியாகும். நோயுண்டாக்கும் அனேக பாக்டீரியாக்களும் வைரசுகளும் சாதாரண உடல் வெப்ப நிலைக்குத் தாக்குப் பிடிக்கும். ஆனால் உடல் வெப்ப நிலை சிறிது அதிகமாகும்போது இந்த கிருமிகள் பெருகுவது மிகவும் கட்டுப் படுத்தப்படுகிறது. அதிக வெப்பநிலை வைரசுகளுக்கு ஆகாது. அது மட்டுமல்ல காய்ச்சல் நோயெதிர்ப்புத் திறனையும் அதிகப்படுத்தி அதிக வெள்ளையணுக்களையும், antibody-களையும் உருவாக்குகிறது. இதனால், வீரியம் குறைவான காய்ச்சல்களுக்கு, மருத்துவம் செய்யாது விட்டுவிடுவதும் உண்டு. 

Friday, October 10, 2014

நாவை பேணுவோம்...!!!

  • புறம் பேசாதீர்..(அல்குர்ஆன்.49:12)
  • பொய் பேசாதீர்..(அல்குர்ஆன்.22:30)
  • அவதூறு பேசாதீர்..(அல்குர்ஆன்.33:58)
  • நியாயமே பேசுங்கள்..(அல்குர்ஆன்.6:152)
  • நளினமாக பேசுங்கள்..(அல்குர்ஆன்.20:44)
  • உண்மையை பேசுங்கள்..(அல்குர்ஆன்.3:17)
  • ஆதாரமற்றதை பேசாதீர்..( அல்குர்ஆன்.2:111)
  • மிக அழகியதாய் பேசுங்கள்..(அல்குர்ஆன்.17:53)
  • வீண் பேச்சை தவிர்த்திடுங்கள்..(அல்குர்ஆன்.23:3)
  • மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்..(அல்குர்ஆன்2:83)
  • நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்..(அல்குர்ஆன்.33:70)
  • கனிவான, அன்பான சொல்லையே சொல்வீராக..(அல்குர்ஆன்.17:28)
  • கனிவான, கண்ணியமான பேச்சையே பேசுவீராக..(அல்குர்ஆன்.17.23)
இவ்வளவு முறை குர்ஆனில் சொல்லியும், நாம் நாவை பாதுகாக்கவில்லை என்றால்...??

வல்ல இறைவனே நம் அனைவரையும் பாதுகாக்கட்டும்..!!!!

மெய்யும் பொய்யும்

பொய் சொல்வது தான் சுலபம் என்கிற மாயக்கருத்து நமக்குள் வியாபித்து இருக்கக்கூடும். ஆனால் அது உண்மையா என்றால் பொய் என்பதே பதிலாகக் கிடைக்கும். ஏனெனில், நமது உள்ளம் பொய் சொல்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல!

யாரிடத்தில் என்னென்ன பொய்கள் சொல்லி வைத்தோம் என்பதை நாம் நீண்ட பட்டியல் தயாரித்து வைத்திருந்தால் கூட அந்தந்த நபர்களிடம் இருந்து அந்தந்த பொய்யை நீடித்த நாள் வாழ வைப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும்.

அந்த நபர் அங்கு இல்லை என்று நினைத்துக் கொண்டு வேறொரு நபரிடம் உண்மையைச் சொல்லிக் கொண்டிருப்போம். அதே நபரிடம் கூட வேறொரு விஷயத்துக்காக உண்மையைச் சொல்வதே ஆதாயம் என்ற நிலைக்குத் தள்ளப்படுவோம்.

Monday, September 15, 2014

Free Medical Books pdf

Here is a blog which contain medical books. It is very useful for medical students and others who are interested in medical field.

1. Go to msgtoall.blogspot.com
2. Click the page "Medical Books"
3. Follow the instruction (drag the cloud into position)


4. This is a snapshot of the page
5.  Download what you want.

Enjoy yourself and share this page with others.

Wednesday, September 10, 2014

அரபு மொழி கற்போம்

டிவி, சினிமாக்கள், சின்னத்திரை, இணையம் என்று சீரழிந்து கொண்டிருக்கிறது நம் சமுதாயம். நாம் இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கின்றோமா இல்லையா என்பதை நமது குழந்தைகளின் நடத்தைகளை வைத்தே தெளிவாக அறிந்திட இயலும். நமது குழந்தைகளில் பெரும்பாலோர் கார்ட்டூன் படங்களில் வரும் கதாபாத்திரங்களாக மெல்லமெல்ல மாறிக்கொண்டிருக்கின்றனர் என்பது உண்மை. இது ஒரு புறமிருக்க இன்டர்நெட் என்னும் இணையத்தில் அறிவைத் தேடிக்கொள்வதற்கு பதிலாக அசிங்கங்களை தேடுகிறது இளைஞர் கூட்டம். மேலும் திருமணத்திற்குப் பின்னர் தன்மனைவியைக் காதலிப்பதை விட்டுவிட்டு, காதல் - காதலர்தினம் என்று சிற்றின்பத்தில் வீழ்ந்து சீரழிகிறது நம் இளைய சமுதாயம். கேளிக்கைகள்தாம் இன்றைய இளைஞர்களின் இதயத் துடிப்பாகிவிட்டது. வீட்டிலுள்ள முதியவர்களுக்கோ இவைகளைத் தட்டிக்கேட்க முடியாத துர்பாக்கிய நிலை. இத்தகைய அவலங்களை மாற்றி, மண்மூடச்செய்து ஆரோக்கிமான சமூகத்தை உருவாக்கும் ஆற்றல் இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு. எனவே அத்தகைய ஆரோக்கியமான சமூக அமைப்பு உருவாக இன்றைய தேவை ஒரு இஸ்லாமியப் பேரெழுச்சி. எங்கும் இஸ்லாத்தை சொல்லுவோம் எமது செயல்களால்....!


Saturday, September 6, 2014

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-

  1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
  2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
  3. கோபப்படக்கூடாது.
  4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
  5. பலர் முன் திட்டக்கூடாது.
  6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
  7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
  8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
  9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
  10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

Wednesday, September 3, 2014

இஸ்லாத்திற்கு முரண்படாத கோட்பாடுகள் பாகம் - 02

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகாதுஹு...

சென்ற பகுதியில் பெருவெடிப்பின் மூலம் உருவான கோள்களின் தோற்றத்தை பார்த்தோம்...

கோள்களின் இயக்கம்:


கோள்கள் நீள்வட்ட பாதையில் சூரியனை சுற்றுகின்றன என்பதை முதலில் கெப்லர் (ஜெர்மன்) என்னும் விஞ்ஞானி கண்டறிந்தார். இதற்கு முன் டாலமியின் புவிமைய கோட்பாடே புழக்கத்தில் இருந்து வந்தது. இக்கோள்கள் தன்சுழலும் அச்சில் இருந்து அண்டவெளியில் அலைகின்றன, இவை குறிப்பிட்டகால வரையறையில் சுற்றுகின்றன என்பதை பின்னாளில் அறியப்பட்டது. (ஆதாரம்: The world book encyclopedia, NASA, Ames Research Center, California. USA). விஞ்ஞானிகளின் யூகங்கள் காலத்தால் மாறுபடும். நிருபிக்கப்பட்ட இவ்உண்மைகளை குரான் இவ்வாறு கூறுகிறது. 
"அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். (அவை) ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன." –(21:33) மேலும் (36:38,40),
"அவனே சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன". (13:2)
போன்ற வசனங்களிலும் காணலாம்.

Tuesday, September 2, 2014

இஸ்லாத்திற்கு முரண்படாத கோட்பாடுகள் பாகம் - 01

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகாதுஹு...
(54:22) وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ
(மனிதர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இந்தக் குர்ஆனை நிச்சயமாக நாம் மிக எளிதாக்கி வைத்தோம். நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா? (54:22)
பெருவெடிப்பு கொள்கை (bigbang theory )

விஞ்ஞானம், இந்த உலகத்தின் தோற்றம் பரிணாமத்தின் அடிப்படையில் பெருவெடிப்பு கொள்கையினால் உருவானது என்கிறது. 

பெருவெடிப்பு கொள்கையை பற்றி சற்று பார்ப்போம். இந்த பெரு வெடிப்புக் கோட்பாடுக்கு பல முந்துக் கோட்பாடுகளும் உண்டு. கி. பி. 1912ஆம் ஆண்டில் வெசுட்டோ சிலிப்பர் என்பவர் புவியில் இருந்து அனைத்து நெபுலாக்களும் தூரமாக நகர்ந்து செல்கின்றன என்பதை "டோப்லர் பாதிப்பு" என்ற முறையின் மூலம் அறிந்தார். ஆனால் இவர் பால் வழியின் உள்ளே உள்ள நெபுலாக்களுக்கு மட்டுமே இதைக் கண்டறிந்தார். அதன் பின் பத்து ஆண்டுகள் கழித்து கி. பி. 1922ஆம் ஆண்டில் உருசிய அண்டவியலாளரும் கணக்கியலாளரும் ஆன அலெக்சாண்டர் ஃபிரெய்டு மென் அல்பர்ட் ஐன்ஸ்டீனின்பொதுச் சார்புக் கோட்பாட்டில் இருந்து ஃபிரெய்டு மென் சமன்பாடு என்ற ஒன்றை உருவாக்கினார்.அதையும் நிலையான அண்டக் கொள்கையையும் வைத்து இந்த அண்டமே மொத்தமாக விரிவடையாமல் இருந்திருக்கும் என எடுத்துரைத்தார்.

Saturday, August 23, 2014

ஸ்ட்ராங் பாஸ்வேட் எப்படி இருக்க வேண்டும்?

வீட்டுக்கு சாவி கூட இப்படி அப்படி இருக்கலாம்? வீதி முனை சாவி மெக்கானிக்கை அழைத்தால், அச்சாக இன்னொரு சாவி தந்திடுவார். 

ஆனால் நம் பாஸ்வேர்ட் சரியாக இல்லாமல், அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தால், நம் நிலை மிக மோசமாக மாறிவிடும். 

அதனால் தான் கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து பேசுபவர்களெல்லாம், வலிமையான பாஸ்வேர்ட் அமைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுகிறார்கள். மிக ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் அமைக்கும் சில வழிகளை இங்கு காணலாம்.



1. தங்கள் நிறுவனத்திற்கு மிகக் கட்டுக் கோப்பான தகவல் தொழில் நுட்ப கட்டமைப்பை கம்ப்யூட்டரில் அமைப்பவர்கள், இவற்றிற்கான பாஸ்வேர்ட்கள் அமைக்க, அதற்கென்று பாஸ்வேர்ட் அமைக்கும் புரோகிராம்களை நிறுவிக் கொள்ளலாம். 

Sunday, August 10, 2014

யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல்

மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் விஸ்டா பதிப்பிலிருந்து யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல் என்னும் கட்டுப்பாட்டினை அமல்படுத்தியது. இது இப்போதும் விண்டோஸ் 7 மற்றும் 8ல் இயங்குகிறது. 

UAC எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த டூல், உங்களுடைய அனுமதியின்றி புரோகிராம்கள் இயங்குவதைக் கட்டுப்படுத்துகிறது. இதனுடன் ஒரு அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டினைப் பயன்படுத்துவது லிமிடெட் யூசர் அக்கவுண்ட் போல அல்ல. 

அப்ளிகேஷன் புரோகிராம்கள் உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்க அனுமதியைத் தானாகப் பெறுவதில்லை. முதலில் இயக்குபவரைத்தான் கேட்கும்.

யு.ஏ.சி. தீர்த்து வைக்கும் பிரச்னைகள்: விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் முதலில் ஒரு பிரச்னை கண்டறியப்பட்டது. பெரும்பாலானவர்கள், அவர்களுடைய பெர்சனல் கம்ப்யூட்டரில் லாக் இன் செய்து செயல்பட, அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் ஒன்றைப் பயன்படுத்தினார்கள். 

அதாவது, ஒவ்வொரு அப்ளிகேஷன் புரோகிராமும் முழு கம்ப்யூட்டரில் இயங்க, இயக்க, அட்மினிஸ்ட்ரேட்டரின் முழு அனுமதியினைப் பெற்றிருந்தன. 

இதனால், நீங்கள் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம் ஒன்றை, நீங்கள் அறியாமல், இயக்கிக் கொண்டிருந்தால், அது கம்ப்யூட்டரின் முழு பகுதியிலும் தன் கெடுதல் வேலையை மேற்கொள்ளும் வசதியினைப் பெற்றுவிடும். 

உங்கள் வெப் பிரவுசரோ அல்லது நீங்கள் பயன்படுத்தும் புரோகிராமோ இந்த கெடுதல் விளைவிக்கும் புரோகிராமுக்கு பணிந்துவிட்டால், முழு ஆப்பரேட்டிங் சிஸ்டமும் அதன் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.

இதற்குப் பதிலாக சிலர் கட்டுப்படுத்தப்பட்ட யூசர் அக்கவுண்ட் (limited user accounts) பயன்படுத்துகின்றனர். ஆனால், பல புரோகிராம்கள் இந்த நிலையில் இயக்கப்படும்போது, இயங்குவதில்லை.


யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல் இயங்கும் விதம்: 

விஸ்டா சிஸ்டம் முதல் யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல் டூலினை மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியது. அட்மினிஸ்ட்ரேட்டர் ஒருவர் விண்டோஸ் இயக்கத்தில் நுழைந்தவுடன், விண்டோஸ், explorer.exe பைலை குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கான அனுமதியுடன் இயக்குகிறது. 

நீங்கள் திறக்கும் அப்ளிகேஷன்கள் அனைத்தும் இந்த பைலால் தொடங்கப்படுகிறது. அந்த புரோகிராம்களுக்கான கட்டுப்படுத்தப்பட்ட அனுமதியும் சேர்ந்து லோட் செய்யப்படும். இதனால், ஒரு புரோகிராம் இயங்க அட்மினிஸ்ட்ரேட்டரின் முழு அனுமதியை புரோகிராம் கேட்கலாம்.

Tuesday, July 15, 2014

இஸ்ரேலின் மேல் பறந்த ஹமாஸின் ட்ரோன் விமானம் - பற்றியட் ஏவுகணை தாக்குதல் மூலம் வீழ்த்தியது இஸ்ரேல்...

இஸ்ரேலிய ராணுவத்தின் மீது அல்-கஸ்ஸாம் படையணி பல புதிய யுக்திகளை கொண்டு தாக்குதல்களை நடாத்தி வருவதை கடந்த சில நாட்களாக காணக்கூடியதாக இருக்கிறது. கடலின் அடியில் சென்று இஸ்ரேலிய படைத்தளம் மீதான தாக்குதலை நடாத்தியமை இஸ்ரேலிய இராணுவம் எதிர்பார்க்காத ஒன்று. அது போல் நேற்றும் ஒரு முயற்ச்சியில் இறங்கியிருந்தது அல்-கஸ்ஸாம் படையணி. சிறிய ரக ட்ரோன் விமானம் போன்ற ஒன்றை இஸ்ரேலின் ராடார் திரையில் கண்ட இராணுவ கட்டுப்பாட்டு மைய உத்தியோகத்தினர், உடனடியாகவே அதனை இராணுத்தின் தலைமையத்திற்கு தெரிவித்தனர். 

Saturday, July 12, 2014

பொதுபல சேனாவுக்கு தேசிய ஷூறா சபை​யின் பதில்


தரிக் மஹ்மூத் - தலைவர்
​​​
தேசிய மட்ட முஸ்லிம் நிறுவனங்கள், முஸ்லிம் ​சமுதாயத்தின் புத்திஜீவிகள் மற்றும் செயற்பாட்டாளர்களை உள்ளிட்ட நாடளாவியரீதியான ஒரு கூட்டமைப்பாகிய தேசிய ஷூறா (ஆலோசனைச்) சபையைத் தடைசெய்யுமாறு பொது பல சேனா விடுத்த வேண்டுகோளையிட்டு நாம் வியப்படையவில்லை. பொய்களை அடிப்படையாகக் கொண்ட பகைமையைப் பரப்பி இந்த நாட்டின் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களிடையே பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த சமாதானத்தையும், ஒற்றுமையையும், சகவாழ்வையும் இல்லாதொழிப்பதற்கு அரும்பாடுபடும் ஒரு அமைப்பே பொது பல சேனா என்பதை அவ்வமைப்பின் இந்த வேண்டுகோள் தெளிவாகக் காட்டுகின்றது.

இலங்கை துண்டாடப்படு, “தமிழ் ஈழம்” ஒன்றை உருவாக்குவதற்குப் பெரும் முயற்சி செய்த நோர்வே நாட்டின் பூரண அனுசரனையுடன் 2011ஆம் ஆண்டில் அந்நாட்டுக்கு விஜயத்தை மேற்கொண்ட பொது பல சேனா, அங்கு புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளையும், நோர்வே நாட்டு இஸ்லாமிய வெறுப்புணர்வாளர்களையும் சந்தித்ததைத் தொடர்ந்து, இன முரண்பாடுகளின் ஊடாக இலங்கையைச் சீர்குலைப்பதை நோக்காகக் கொண்ட முஸ்லிம் விரோத விஷமத்தைப் பரப்புவதற்கான வஞ்சகமான செயற்திட்டம் ஒன்றை பொறுப்பேற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. இதன் மூலம் நோர்வே நாட்டின் பின்னணியில் உள்ள மேற்குலக சக்திகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பயன்பெறுவர். இந்த நாட்டில் பொது பல சேனா மேற்கொள்ளும் குற்றச் செயல்களுக்கெல்லாம் வருந்தத்தக்கவாறு இலங்கை பதில் கூற வேண்டிய நிலையில் உள்ளது.

Sunday, July 6, 2014

ரமலான் மாதத்தில் உலகை உலுக்கிய ஐந்து வரலாற்று நிகழ்வுகள்.

1. பத்ர் போர் :
இன்று நாம் முஸ்லிம்களாக வாழ்வதற்கு அன்று அம்முந்நூறு சஹாபாக்கள்
தங்களின் உயிரையும் அல்லாஹ் உடைய பாதையில் தியாகம் செய்வதற்கு முன்வந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட எதிரிகளை வீழ்த்தி இஸ்லாம் என்றும் நிலைத்திருக்க வித்திட்ட அப்போரும் இப்புனிதமிகு ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 17 இல்தான்.

2. மக்கா வெற்றி : 
குறைசிகளின் வசமிருந்த முஸ்லிம்களின் முதல் வணக்கஸ்தலமாகிய மஸ்ஜிதுல் ஹரம் ஷரீபை நமது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் மீட்கபட்டு அங்குள்ள சிலைகளை தகர்த்தெரிந்து உலக வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்த இம்மாபெரும் நிகழ்வு நடந்தும் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில்தான்.

3. அன்-ஜாலித் போர்:
உலகத்தையே ஆளவேண்டும் என்ற வெறிகொண்ட எண்ணத்தோடு அப்பாஸிய கிலாபத்தையே அடித்து நொறுக்கிய மங்கோலிய படைகளை தடுத்து நிறுத்தி, அவர்களின் வெறித்தனத்தை அடக்கவேண்டும் என்று எகிப்து மம்லுக் சுல்தான் தலைமையில் அவர்களுக்கு எதிராக போர் செய்து முஸ்லிம்கள் வெற்றிகண்டதும் ஹிஜ்ரி 658 ரமலான் மாதத்தில்தான்.

4. ஹைதீன் போர்:
உலக யூத, கிறிஸ்தவர்கள் எல்லாம் திரும்பி பார்க்கவைத்த, நடுங்கவைத்த சுல்தான் சலாஹுதீன் அய்யுபி தனது பெரும் படையுடன் ஜெருசலம் நகரை (பைதுல் முகத்தஸ்) கைப்பற்ற கிறிஸ்தவர்களுக்கு எதிராக படையெடுத்து வெற்றிபெற்றதும் இப்புனிதமிகு ரமலான் (ஹிஜ்ரி 583) மாதத்தில்தான்.

இவ்வெற்றிக்கு பிறகு நமது முதல் கிப்லா இஸ்லாமியகளின் கையில் 700 ஆண்டுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஒரு சலாஹுதீன் அய்யுபியை போன்ற ஒரு மாவீரனை இவ்வுலகிற்கு அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்…

5. குவாடிலட் போர்: 
ஸ்பெயினின் கொடுமையான ஆட்சி புரிந்த விசிகோத் மன்னனுக்கு எதிராக
மொரோக்கோவில் அடிமை வம்சத்தில் பிறந்த பெர்பர் இனத்தை சேர்ந்த தாரிக் பின் ஜியாத் தலைமையில் ஸ்பெயின் மீது மிகவும் குறைந்த வீரர்களை கொண்டு பெரும்படையை வெற்றி கண்டு ஐரோப்பிய கண்டமே நடுங்கிய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடந்தது ஹிஜ்ரி 92ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில்தான். இவ்வெற்றிக்கு பிறகு சுமார் 800 ஆண்டுகள் ஸ்பெயினை (அண்டலூசியவை) முஸ்லிம்கள் ஆட்சிபுரிந்தார்கள்.

Saturday, July 5, 2014

அப்பாவி முஸ்லிம்களை தாக்கிய சிங்கள காடையர்களை விட்டு விட்டு, தாக்கப் பட்ட முஸ்லிம்களிடம் ஆயுதங்களை தேடுகிறார்கள்...!

ஆயுதங்களை கண்டுபிடிக்க அளுத்கம, பேருவளை, தர்காநகர் பகுதிகளில் தேடுதல்
Posted: 01 Jul 2014 01:20 PM PDT
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் மறைத்து வைக்கப்பட்டு ள்ளதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்களை கண்டுபிடிப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலு வலகம் தெரிவித்தது.
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் பல கடைகள், வீடுகள் என்பன நாசமானதோடு பலர் காயமடைந்தனர் நாசகார வேளைகளுக்கு பயன்படுத்தப்பட்ட பெற்றோல் குண்டுகள், கைக்குண்டுகள், இரும்பு தடிகள் மற்றும் ஆயுதங்களை பொலிஸ் நிலையங்களிலோ பொதுவான இடமொன்றிலோ கையளிக்குமாறு பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் கடந்த வாரம் அறிவித்தனர்.
உரிய காலத்தினுள் ஆயுதங்களை கையளிப்பவர்களுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்ப டாது எனவும் பொலிஸார் அறிவித் திருந்தனர்.
ஆயுதங்களை கையளிக்க வழங்கப்பட் டிருந்த காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில் அளுத்கம, பேருவளை, தர்காநகர் பகுதிகளில் தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள செய்தி jaffnamuslim இணைய தளத்தில் வெளியானது.

விநாடிக்கு பத்தாயிரம் ஜிபி டேட்டா அனுப்பும் ஷேடோ இன்டர்நெட்

அமெரிக்காவில், கூகுள் நிறுவனம், அங்குள்ள வீடுகளுக்கான இன்டர்நெட் இணைப்பில், விநாடிக்கு 10 கிகா பிட் டேட்டா பரிமாற்ற வேகத்தினைத் தர முடியும் என்று இலக்கு வைத்து முயற்சிகளை எடுத்து வருகிறது. 

இது இன்றைய இணைய வேகத்தினைப் போல ஆயிரம் மடங்கு அதிகமாகும். பலர் இது அறிவியல் கதைகளில் மட்டுமே இருக்கும் என எண்ணுகின்றனர். 

ஆனால், நாசா விண்வெளி மைய விஞ்ஞானிகளுக்கு இந்த வேகம் நத்தை வேகத்திற்கு இணையானதாகும். ஏனென்றால், அவர்கள், விநாடிக்கு பத்தாயிரம் கிகா பைட்ஸ் டேட்டா பரிமாற்றத்தைத் தரக்கூடிய ஷேடோ இன் டர்நெட் என்னும் அமைப்பை உருவாக்கி வருகின்றனர். 

Tuesday, June 10, 2014

பத்து நிமிடங்களில் ஹார்ட் டிஸ்க் சுத்தம்

கம்ப்யூட்டரில் நாம் உருவாக்கும் பைல்கள் அனைத்தையும், அப்படியே சில ட்ரைவ்களிலும் போல்டர்களிலும் சேவ் செய்து அமைத்து விடுகிறோம். இருப்பினும் இவை குப்பையாகவே அமைகின்றன. 

தொடர்பில்லாத போல்டர்களில் பைல்களை அவசரத்திற்கு வைத்துவிட்டு, பின்னர் மாற்ற மறக்கிறோம். ஒரே பைலின் சில நகல்களை வேறு போல்டர்களில் வைத்துவிட்டு அதனையும் மறக்கிறோம். 

இதனால், நாம் ஒழுங்காக அமைப்போம் என இலக்கு வைக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க், ஒரு குப்பைக் கிடங்காகப் போய்விடுகிறது. இதனை எப்படி 10 நிமிடத்தில் சரி செய்து சுத்தப்படுத்த முடியும். சில வழிகளை இங்கு காணலாம். 
டாகுமெண்ட் போல்டரில் பைல் சிஸ்டம் உருவாக்குதல்: முன்பு மை டாகுமெண்ட்ஸ் என்றும், தற்போது டாகுமெண்ட்ஸ் என்றும், விண்டோஸ் போல்டரை உருவாக்கி, மாறா நிலையில், நாம் உருவாக்கும் பைல்கள் சேமிக்கப்படும் இடமாக அமைந்துவிடுகிறது. 

நாட்கள் செல்லச் செல்ல, இந்த போல்டர், எந்தவித வரையறை இல்லாமல், மொத்தமாக பைல் சேமிக்கும் இடமாக மாறிவிடுகிறது. இதனைச் சரி செய்திட முதலில் பைல்களின் வகை அல்லது பொருளுக்கேற்ப,போல்டர்களை உருவாக்க வேண்டும். 

சொந்த பைல்கள், அலுவலகம் சம்பந்தப்பட்டது, குழந்தைகள் தொடர்புள்ளவை, கல்வி மற்றும் பொதுவான பொருளுடையவை என இவற்றைப் பிரித்து போல்டர்களை அமைக்கலாம். 

இவற்றை உருவாக்கிய பின்னர், பைல்களை அதன் தொடர்புடைய போல்டர்களில் வைக்கவும். இந்த போல்டர்களில் வைக்க முடியாதபடி, தகவல்கள் கொண்ட பைல்கள் இன்னும் இருக்குமாயின், அவற்றிற்கான புதிய போல்டர்களை உருவாக்கிப் பயன்படுத்தவும். இப்போது உங்கள் டாகுமெண்ட்ஸ் போல்டர் நன்றாகச் சுத்தம் செய்யப்பட்டிருப்பதனை உணர்வீர்கள்.

டவுண்லோட்ஸ் போல்டரை காலி செய்தல்: நாம் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்திடும் பைல்கள் Downloads என்ற போல்டரில் சேவ் செய்யப்படும். இவற்றை இணையத்தில் இருந்து பெறும் நிலையிலேயே, அதன் தன்மைக்கேற்ற போல்டரில் அமைக்கலாம். 

ஆனால், சிலர், டவுண்லோட்ஸ் போல்டரிலேயே இறக்கி சேவ் செய்துவிடுவார்கள். இது எப்போதும் தற்காலிக போல்டராகத்தான் இருக்க வேண்டும். டவுண்லோட்ஸ் போல்டரில் வெகு நாட்கள் பைல் தங்கக்கூடாது. 

இந்த போல்டரில் உள்ள அனைத்து பைல்களையும், மேலே கூறியபடி தயாரிக்கப்பட்ட போல்டர்களில் ஒதுக்குவது, நமக்கு நம் பைல்கள் இருக்குமிடம் குறித்த தெளிவான பார்வையைக் கொடுக்கும்.

Tuesday, May 13, 2014

வட்டி அடிப்படையிலான வங்கிகளில் தொழில் புரிதல்

Copied from All Ceylon Jammiyathul Ulama's website, 
பிரசுரித்த தேதி 20.04.2004ஹிஜ்ரி தேதி 29.02.1425 பதிவு இல 006/ACJU/F/2004/011 

வட்டி அடிப்படையிலான வங்கிகளில் தொழில் புரிதல் தொடர்பில் சன்மார்க்கத் தெளிவு வேண்டி தங்களால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட 2003.09.22 கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகின்றது.

மேற்படி விடயம் சம்பந்தமான தெளிவு பின்வருமாறு:

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமூக வாழ்வு அனைத்திற்கும் புனித இஸ்லாத்தின் சிறப்பான வழிகாட்டல்கள் சம்பூரணமாக காணப்படுகின்றன. அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட மனிதன் அவனின் வழிகாட்டல்களுக்கேற்ப நடப்பது கட்டாயமாகும். அல்லாஹ்வின் சட்டங்களும், ஏவல் விலக்கல்களும் ஒரு முஃமினின் முன் மற்றெல்லாவற்றையும் விட பெரியவை, முதன்மை பெறுபவை. ஹலால் (அனுமதிக்கப்பட்டது), ஹராம் (தடுக்கப்பட்டது) ஆகிய பதங்களுடன் இறை விசுவாசி எப்பொழுதும் மிகுந்த தொடர்புடையவன்.

மனிதனை சிருஷ்டித்த அல்லாஹ் அவனின் வாழ்வாதாரத்தைத் தேடிப்பெற்றுக்கொள்ளுமாறு கட்டளையிடுகின்றான். உழைத்து வாழ்வதை அல்லாஹ் சட்டரீதியாக ஆக்கியிருக்கின்றான். பொருளீட்டலின் போது கடைபிடிக்கப்படவேண்டிய விதிகளையும், ஒழுங்குகளையும் இஸ்லாம் மிகத் துல்லியமாக எடுத்தியம்பியுள்ளது.

கொடுக்கல் வாங்கல் என்பது குறைந்தது இரு நபர்களுக்கிடையில் நடைபெறும் ஓர் அம்சமாகும். இதில் சம்பந்தப்படும் திறத்தவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். ஒரு திறத்;தவர் கூட பாதிப்படைய இஸ்லாம் அறவே அனுமதிக்கவில்லை.

வியாபாரத்தை அனுமதித்த இஸ்லாம் வட்டியை முற்றாக தடுத்தது. வட்டியை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் திறத்;தவர்களில் ஒரு திறத்தவருக்கு ஏற்படும் அநீதி, மற்றும் பல பாதிப்புக்களைக் கவனத்திற்கொண்டே இது தடுக்கப்பட்டுள்ளது.

பின்வரும் அல்-குர்ஆனிய வசனங்கள் வட்டி பற்றி பேசுகின்றன:
‘வட்டியைத் திண்பவர்கள் ஷைத்தான் தீண்டியதால் பைத்தியம் பிடித்தவன் எழுத்திருப்பது போல் அன்றி எழமாட்டார்கள். இது ஏனெனில் நிச்சயமாக அவர்கள் ‘வியாபாரமெல்லாம் வட்டியைப் போன்றதே’ எனக் கூறியதால் ஆகும். அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி, வட்டியை தடைசெய்து வைத்துள்ளான்.’ (2:275)
‘விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும் நீங்கள் விசுவாசம் கொண்டவர்களாக இருப்பீர்களாயின், வட்டியில் எஞ்சியிருப்பதை விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால், அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் போர் செய்வதை அறிந்து கொள்ளுங்கள்.’ (2:278, 279)

Wednesday, May 7, 2014

இலங்கையில் முஸ்லிம் அடிப்படை வாதிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை

இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதாக கூறப்படுவதில் உண்மையில்லை. பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டம்.

இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய முஸ்லிம் அடிப்படைவாதிகள் இல்லை. உறுதியாகக் கூறுகிறார் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் - பிரிகேடியர் ருவான் வணிகசூரிய.

வீரகேசரி May, 6, 2014

மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள படத்தைப் பாருங்கள். 


Friday, May 2, 2014

குட்டிக்கதை


ஒரு சீடன் குருவைப் பார்த்துக் கேட்டான்,
குருவே நான் பேரிச்சம்பழங்களைச் சாப்பிட்டால் மதக்கோட்பாடுகளைப் புறக்கணித்தவன் ஆவேனா? 
இல்லையே தாராளமாகச் சாப்பிடலாம் என்றார் குரு.
உடன் சீடன் கேட்டான். கூடவே ஈஸ்ட் சேர்த்துக் கொண்டால் அது தவறா குருவே? என்றான். 
அதிலொன்றும் தவறில்லை சாப்பிடலாம்.
மறுபடியும் சீடன் கேட்டான் மேலும் சிறிது நீர் உட்கொண்டால் என்ன குருவே?
ஒரு குறையும் இல்லை என்றார் குரு. 
அவர் முடிப்பதற்குள் சீடன் கேட்டான். இம்மூன்றும் சேர்ந்ததுதான் பேரிச்சம்பழ மது. அதை மட்டும் நான் ஏன் அருந்தக்கூடாது என்கிறீர்கள் குருவே என்றான்.

குரு கேட்டர் கைப்பிடி மண்ணையள்ளி உன் தலையில் போட்டால் உனக்கு வலிக்குமா?
வலிக்காது குருவே என்றான். 
மேலும் சிறிது நீரை ஊற்றினால்... குரு கேட்டார்.
அதுவும் வலிக்காது குருவே என்றான்.
குரு அமைதியாகச் சொன்னார் இரண்டையும் சரியான வகிதத்தில் கலந்து சுட்ட செங்கல்லாக்கி உன் தலையில் போட்டால் என்ன ஆகும்? என் தலை பிளந்துவிடும் குருவே என்றான். உன் கேள்விக்கான விடை இதுவே என்றார் குரு.





Wednesday, April 30, 2014

இஸ்லாத்தை தழுவியதற்காக ஒருபோதும் நான் வருந்தியதில்லை

முஸ்லிம்கள் (மக்காவிலுள்ள) கஃபாவுக்கு குனிந்து வணக்கம் செலுத்துகிறார்கள் என்றும், அது தான் அவர்களுடைய பொய்யான கடவுளின் மையப்பகுதி என்றும் எங்களுக்குப் போதிக்கப்பட்டு வந்தது. அதையே நாங்களும் உண்மை என்றும் நம்பி வந்தோம். எனவே நான் முஸ்லிம்களின் பிரார்த்தனை (வணக்க முறை) என்பது இறைவனாலேயே கற்றுக் கொடுக்கப்பட்டது என்பதை அறிந்த போது மீண்டும் ஆச்சர்யத்திற்குள்ளானேன்.

மதங்களைப் பற்றிய எட்டு வருடங்கள் எனது ஆரய்ச்சிக்குப் பிறகு, அந்த வார இறுதியில் இஸ்லாம் என்பது ஒரு உண்மையான மார்க்கம் என்று நான் அறிந்துக் கொண்டேன். – Sue Watson, Professor, Pastor, Church Planter and Missionary (முன்னாள் கிறிஸ்தவ மத போதகர் மற்றும் மிசனரி)

உனக்கு என்ன ஆயிற்று? – இது தான் நான் இஸ்லாத்தை தழுவிய பிறகு என்னுடைய முன்னாள் நன்பர்களையோ அல்லது வகுப்பு தோழிகளையோ, அல்லது என்னுடன் பணி செய்த சக பாதிரியார்களையோ சந்திக்கும் போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்வியாகும். நான் அவர்களைக் குறை கூற முடியாது. ஏன் என்றால் நான் கூட மதமாறுவதை விரும்பாதவளாக இருந்தேன்.

முன்னதாக நான் ஒரு பேராசிரியையாகவும், கிறிஸ்தவ மதத்தைப் போதனை செய்பளாகவும், கிறிஸ்தவத்தைப் பரப்புகின்ற மிஷனரியாகவும் இருந்தேன். சுருங்கக் கூறவேண்டுமெனில், மத அடிப்படைவாதி என்று யாரையாவது கூறவேண்டுமானால் என்னைக் கூறலாம்.

நான் அப்போது ஐந்து மாதங்களுக்கு முன்பு தான் கத்தோலிக்க மத குருமார்கள் பயிற்சி பெறும் ஒரு உன்னதமான பயிற்சி நிறுவனத்திலிருந்து கடவுளைப் பற்றிய படிப்பிற்கான என்னுடைய முதுகலைப் பட்டப் படிப்பை முடித்திருந்தேன்.

Monday, April 28, 2014

இலங்கையில் பௌத்த கொடி உருவாக்கப்பட்டு இன்றுடன்(28.04.2014) 129 வருடங்கள் நிறைவடைகின்றன.


பௌத்தர்கள் புனித நாளாகக் கருதும் போயா தினத்தை விடுமுறையாக அறிவிக்குமாறு 1897 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதி பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் இலங்கையிலுள்ள பௌத்த குழுவொன்று கோரிக்கை விடுத்திருந்தது. பிற்காலத்தில் அந்தக் குழுவுக்கு ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கள தேரர் தலைமை வகித்தார். 
அதன்பின்னர் பிரித்தானிய ஆட்சியாளர்கள் போயா தினத்தை விடுமுறை தினமாக்குவதற்கு அனுமதியளித்தனர். அதன் பின்னர் 1885 ஆம் ஆண்டு பௌத்த கொடி உருவாக்கப்பட்டது.
அக்காலப்பகுதியில் ஜே.ஆர்.டி. சில்வா, கேர்ணல் ஹென்றி எஸ். ஒல்கோட் ஆகியோரின் சிந்தனைகளின் கீழ் பௌத்த கொடி வடிவமைக்கப்பட்டது. 
ஆறு வர்ணங்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்ட பௌத்த கொடியினை பின்னர் 1889 ஆம் ஆண்டு ஜப்பன், பர்மா உள்ளிட்ட நாடுகளின் ஆலோசனைக்கமைய அநாகரிக தர்ம பால, ஒல்கோட் இருவரும் இணைந்து 5 வர்ணங்களில் மாற்றியமைத்தனர். நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை, ஒரேஞ் ஆகிய வர்ணங்களை உள்ளடக்கியதாக பௌத்த கொடி உருவாக்கப்பட்டது. பரிந்துரைக்கப்பட்ட பௌத்த கொடி, கொட்டாஞ்சேனை தீபதுத்தமாராம பௌத்த விகாரையில் வைத்து முதன் முதலாக இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டது. 
பௌத்த கொடி 1885 ஆம் ஆண்டு இலங்கையின் பௌத்த மதம் சார்ந்து உருவாக்கப்பட்டது. உலக பௌத்த மதத்தைப் பின்பற்றுவோர் ஒன்று கூடிய பௌத்த மத சம்மேளனத்தின் மாநாட்டின் போது, அதன் தலைவரும் பேராசிரியருமான ஜீ.பி. மலலசேகர, 1952 மே 5 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் பௌத்த மத கொடிக்கு அங்கீகாரம் வழங்கினார். 
  • முதலாவது நீல வர்ணம் – பிரபஞ்ச ஒற்றுமை
  • இரண்டாவது மஞ்சள் – நடு நிலைமை
  • மூன்றாவது சிவப்பு – ஆசிர்வாதம்
  • நான்காவது வெள்ளை – புனிதம்
  • ஐந்தாவது ஓரேஞ் – புரிந்துணர்வு
இதுவே உலகில் பௌத்த மத கொடியின் ஒருங்கிணைந்த கோட்பாடாகும். 

Saturday, April 26, 2014

Passwords: no longer fit for purpose?

Advances in verification and biometric technology present potential new security solutions, but concerns still persist

Google's manager of information security Heather Adkins recently declared the password 'dead'. Photograph: Jan Miks / Alamy/Alamy

Privacy and security are seriously hot topics at the moment. Revelations about state surveillance have recently dominated the news, and just last week, the National Cyber Crime Unit began operations in the UK.

There have also been recent high profile hacks by the Syrian Electronic Army, targeting media sites such as the BBC and New York Times, password phishing attacks that affected two million German Vodafone customers, and the day-to-day theft of digital devices.

Against this backdrop, two of the biggest players in the world of consumer technology have taken steps to begin moving away from traditional password systems as a means of securing personal data – Google has declared that the password is dead and Apple has added a fingerprint scanner to the iPhone 5S.

Two-Step Verification

Friday, April 25, 2014

To save or export BOOKMARKS and PASSWORDS in Google chrome

If you are still looking for a way to backup your passwords and bookmarks so that you can re-install Chrome and have these in your new installation, you can do so by following these steps
  1. Go to the Start menu > Run. 
  2. Enter one of the following directories in the text field, then press OK. 
    • For Windows XP: %USERPROFILE%\Local Settings\Application Data\Google\Chrome\User Data 
    • For Windows Vista, Windows 7 and 8 : %USERPROFILE%\AppData\Local\Google\Chrome\User Data 
  3. Locate and open the folder called "Default" in the directory window that opens. 
  4. TO COPY BOOKMARKS: Copy the file named "Bookmarks", and save it for backup. 
  5. TO COPY PASSWORDS: Copy the file named "Login Data", and save it for backup. 
  6. Once you have formatted the drive or created a new profile, follow steps 1-3 and simply paste the files saved in steps 4 & 5. 
  7. All your bookmark data and password data are back! 
To create a new browser user profile if your Chrome keeps crashing follow instructions in this link: http://www.google.com/support/chrome/bin/answer.py?answer=142059

There is no need to use any decryption or export tools - they are a waste of time and may possibly even "export" your valuable data elsewhere!

Saturday, March 15, 2014

சிறுவர் துஸ்பிரயோமற்ற உலகை உருவாக்குவதற்கு....?

பிரபஞ்சங்களின் ரப்பினது வழிகாட்டலில் உலகம் வழிநடாத்தப்படவேண்டும்!
  1. உலகில் 100 மில்லியன் பிள்ளைகள் வீடுகளற்ற நிலையில் வீதிகளில் வசிக்கிறார்கள்.
  2. நோயினாலும் போசாக்கு குறைபாடாலும் ஒரு கிழமைக்கு 250,000 பிள்ளைகள் மரணமடைகிறார்கள்.
  3. உலகளாவிய ரீதியில் 2 மில்லியன் சிறுவர்கள் பாலியல் போகப்பொருட்களாக பயன்படுத்தப்படுகிறார்கள்
  4. இருபது மில்லியன் சிறுவர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளார்கள்.
  5. பத்து மில்லியன் சிறுவர்கள் சிறுவர் அடிமைகளாக பயன்படுத்தப்படுகிறார்கள்.
  6. எயிட்சினால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களால் கைவிடப்பட்ட பிள்ளைகள் சுமார் 2010 இல் 30 மில்லியன்.



இத்தகைய ஒரு கொடூர நிலைக்கு இட்டுச்சென்றது எது?
  1. ஏகாதிபத்தியவாதிகளது பொருளாதார நலன்களுக்கான நாடுகள் மீதான அத்து மீறல்.
  2. மேற்கினது சுரண்டலை அடிப்படையாக கொண்ட பொருளாதார முறைமை.
  3. அவர்களது சமூக கலாச்சார விழுமியங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் (எயிட்ஸ்)
  4. மற்றும் இன்றைய முதலாளித்துவ அரசுகளது சுயனநலப்போக்கு.
இத்தகைய இழிநிலையில் இருந்து மீட்சிபெற இஸ்லாம் மீள உலக தலைமைத்துவத்தை பெற்று உலகினை இறைவழிகாட்டல் அடிப்படையில் ஆட்சி செய்ய வேண்டும்.

இது குறித்து அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்,

"மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்." (அல்குர்ஆன் 16:89)


Friday, March 14, 2014

முதலாளித்துவம் ஒரு சுயநலவாதம் !

இன்று உலகை ஆள்வது முதலாளித்துவம் அது சிலரின் நலனில் பலரின் வாழ்கையினை பனையம் வைத்து பயணம் செய்யும் ஒரு சுயநல அரசியல். அது இன்று தனக்கான மாற்று அரசியல் இல்லாதநிலையில் தனிப்பெரும் சக்தியாக தன்னை நிலைநாட்டி வாழ்ந்து கொண்டு இருக்கின்றது .

இயல்பிலேயே சுயநலப்பார்வை உள்ள மனித குலமும் அதன் தாக்கத்தினால் அது அழைக்கும் இலக்கு நோக்கியே பயணிக்கின்றது. உலகின் ஒவ்வொரு பொருளிலும் விடையத்திலும் அதன் தாக்கத்தை நாம் காண முடியும் . குடும்ப உறவுகள், சமூகஉறவுகள், சர்வதேசஉறவுகள், கல்வி, தொழில், நட்பு, இப்படிஎல்லா விடயங்களும் அதன் கட்டுப்பாட்டில்தான் என்றால் அது மிகையான கருத்து அல்ல .

ஆனால் இந்த முதலாளித்துவம் காலனி ஆதிக்கமாய் பல நூற்றாண்டுகள் உலகை ஆண்டு தமது மூல தேசம் நோக்கி ஆளும் தேச வளங்களையும் மனித உழைப்பையும் சுரண்டி சென்ற போது அதற்கு எதிராக சுதந்திரப்போராட்டத்தை மேற்கொண்ட மனித குலம் இன்று மௌனமாகவோ அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே தான் தமது எதிர் கருத்தை,போராட்டத்தை முன்வைக்கின்றது.காரணம் முதலாளித்துவ சித்தாந்தத்தை தனது வாழ்க்கை வழி முறையாக ஏற்றுக்கொண்டுவிட்டு அதனால் வரும் விளைவு களுக்கு எதிராக மட்டுமே தமது எதிர்ப்பை காட்டுகின்றது ! அதுவும் அந்த சித்தாந்தத்தின் இன்னொரு தீர்வின் ஊடாகவே அந்த எதிர்ப்பும் காட்டப்படுகின்றது .

தமது காலனி ஆதிக்கத்தை விட்டு முதலாளித்துவம் மற்றைய நாடுகளுக்கு உண்மையில் சுதந்திரம் கொடுத்தது என்பது ஒரு வேடிக்கையான கருத்து !! இங்கு நடந்தது என்னவென்றல் ஒரு பறந்த நவ காலனித்துவ சாம்ராஜ்யம் உருவாக்கப்பட்டது தான் !! இங்கு அவர்கள் வைத்திருந்த நேரடி மனித அடிமைத்துவம் உரிமை சீட்டு எழுதப்பட்ட அடிமைத்துவமாக மாற்றப்பட்டது மட்டும்தான்!!! உண்மையில் மனிதர்களாகிய நாம் ஏமாற்றப்பட்டுளோம் ! ஏமாற்றப்படுகின்றோம்!! இனியும் மிகச்சரியாக சிந்திக்காதவரை ஏமாற்றப்படுவோம் !!

Wednesday, March 5, 2014

கலாசாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும், முறையற்ற உறவுகளும்

  1. நண்பனின் மனைவியை அடைவதற்காக நண்பனை கொலை செய்தவன் கைது.
  2. கள்ளக் காதலுக்காக பெற்ற பிள்ளையை வெட்டி ஃப்ரிஜ்ஜுக்குள் வைத்த தாய்!
  3. ஆண் நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்து பிறந்த நாள் கொண்டாடிய பெண் கற்பழித்துக் கொலை.
  4. தாய் மகன் கொலை, நள்ளிரவில் ஆண் நண்பர்களுடன் பெண் மணிக்கனக்கில் பேசியது அம்பலம்.

நாள் தோறும் நாளிதழ் திறந்தால் குறைந்த பட்சம் நாலு செய்திகள் இப்படி நம் கண்களை கவ்விக்கொள்ளும். பெரும்பாலான செய்திகளில் காணப்படுவது என்ன? முறையற்ற உறவும், கூடா நட்பும் தான் இவற்றின் மூல காரணங்கள். அருவருக்கத்தக்க விதத்தில் உறவுகளை வளர்த்துக் கொண்டு பின் அதிலிருந்து வெளிவரமுடியாமல் திண்டாடி, காமமாய்க் கசிந்து கோபமாய் மாறி கொலையில் முடிந்து செய்தித்தாளில் புகைப்படமாகி ஊர்வாய்க்கு அவலாய் முடியும் அவலம் வேறெங்கும் இல்லை. நம் தமிழகத்தில் தான். கண்ணகிக்கு சிலை வைக்கவில்லையென்றால் உயிரையும் கொடுப்பான் தமிழன் என்று மார்தட்டி கற்புக்கரசி சிலைக்காக போராட்டமெல்லாம் நடத்தினார்களே அதே தமிழகத்தில் தான் இத்தனை கேவலங்களும்.

கலாச்சாரத்தின் பிறப்பிடமான நமது நாட்டின் மனித உறவுகள் கட்டற்ற முறையில் முறையற்ற வகையில் தவறான பாதையில் போகிறதே, யார் காரணம்? ஆண்களா இல்லை ஆண்களைக் கவரும் பெண்களா? இருபாலரும் ஒரு சேர வழிதவறிச் செல்ல காரணம் என்ன? சமூகமே அப்படித்தான் இருக்கிறது அதனால் தனிமனிதர்கள் இப்படி மாறிவிட்டார்கள் எனலாமா? இல்லை இல்லை தனிமனிதர்களின் மாற்றங்கள் இப்போது சமூகத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்ல வேண்டுமா?

கலாச்சாரத்தை அடியோடு ஆட்டம் காண வைக்கும் இது போன்ற தவறான நடத்தைகளுக்கெல்லாம் மூலக்காரணம் நாகரீகம் என்ற பெயரால் நம் மக்கள் வேறு பாதைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்பதே. கலாச்சாரம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதிலேயே பலருக்குத் தெளிவிருப்பதாகத் தோன்றவில்லை. கலாச்சாரம் என்றால் இந்து மத அடையாளங்களென்றும், அவ்வாறான இந்து மத அடையாளங்கள் எல்லாம் நம்பவேண்டிய அவசியம் இல்லாத பழம்பஞ்சாங்க விஷயம் அல்லது மூட நம்பிக்கை என்றும் பலருக்கு போதிக்கப் பட்டிருக்கிறது, தொடர்ந்து போதிக்கப்பட்டும் வருகிறது.

Monday, March 3, 2014

நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..

நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 


"அறிவியல் இவ்வளவு வளர்ந்துவிட்ட காலத்திலும் இறைநம்பிக்கையா?" - இப்படி சிலபல நாத்திகர்கள் பேச நாம் கேட்டிருக்கலாம். 

அறிவியல் வளர்ச்சி இறைவனை பொய்ப்பிக்கின்றது என்பது அசட்டுத்தனமான அறியாமைக்கருத்து மட்டுமல்ல, தர்க்கரீதியாக ஒத்துவராதும் கூட. ஏனென்றால், இப்படி பேசும் நாத்திகர்களில் எத்தனை பேர் அறிவியல் ஆய்வு முடிவுகளை உற்று நோக்குகின்றனர் என்பது தெளிவாகவில்லை. 

அறிவியல் கடவுளை மறுக்கின்றது என்று அவர்கள் எப்படி எண்ணுகின்றார்களோ, அதுபோலவே, அறிவியல் வளர்ச்சி இறைவனை மெய்ப்பிக்கின்றது என்று ஆத்திகர்கள் நம்புகின்றனர். 

இதில் கவனிக்கப்பட வேண்டிய உண்மை என்னவென்றால், உலகின் செல்வாக்கு மிகுந்த நாத்திகர்கள் என்று கருதப்பட்டவர்கள் ஆத்திகத்திற்கு தங்கள் எண்ணங்களை மாற்றியதற்கு காரணம் இதே அறிவியல் வளர்ச்சி தான். 

Sunday, March 2, 2014

இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக புதிதாய் ஏற்றுக்கொள்ளும் சகோதர/சகோதரிகள் சந்திக்கக் கூடிய சவால்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்...
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்..

   இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக புதிதாய் ஏற்றுக்கொள்ளும் சகோதர/சகோதரிகள் சந்திக்கக் கூடிய சவால்கள் சொல்லிமாளாதது. சமீபத்தில், ஹங்கேரியைச் சேர்ந்த ஆயிஷா என்ற சகோதரி Reading Islam இணையதளத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் அந்த தளத்தில் வெளியாகி இருந்தது. இஸ்லாத்தை இளவயதில் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் சந்திக்கக்கூடிய சவால்களை அழகாக வெளிப்படுத்தியது அந்த கடிதம். அந்த மின்னஞ்சல் உங்கள் பார்வைக்காக...

"என் பெயர் ஆயிஷா. ஹங்கேரியின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவள். நான் இஸ்லாத்தைப் பற்றி என் மேல்நிலை வகுப்பில் படித்திருக்கிறேன், ஏனென்றால் ஹங்கேரி சுமார் 150 ஆண்டுகள் துருக்கியின் ஆக்கிரமைப்பில் இருந்த நாடு.பிறகு, பல்கலை கழகத்தில் மூலக்கூறு உயிரியல் (Molecular Biology) வகுப்பில் சேர்ந்த போது நிறைய வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்களை சந்தித்தேன்.

ஏன் முஸ்லிம்கள், தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்வதில் இவ்வளவு பெருமை கொள்கின்றனர் என்பதை அறிய எப்போதுமே மிகுந்த ஆவல்.

Sunday, February 23, 2014

Procedural Memory: Definition and Examples

Procedural memory is a part of the long-term memory that is responsible for knowing how to do things, also known as motor skills. As the name implies, procedural memory stores information on how to perform certain procedures, such as walking, talking and riding a bike. Delving into something in your procedural memory does not involve conscious thought.

Procedural memory is a subset of implicit memory, sometimes referred to as unconscious memory or automatic memory. Implicit memory uses past experiences to remember things without thinking about them. It differs from declarative memory, or explicit memory, which consists of facts and events that can be explicitly stored and consciously recalled or "declared."
Examples of procedural memory

Wednesday, February 19, 2014

Unsolved Brain Mysteries

When you compare the brain's detectives, neuroscientists, to other detectives, the neuroscientists seem to fall short in solving mysteries. After all, Agatha Christie's Hercule Poirot and Miss Marple needed only about 250 pages each to get to the bottom of their cases. Ditto for Nancy Drew. On television, Jessica Fletcher and Kojak were all able to find their answers in an hour or less, while Veronica Mars needed only about the length of a television season. Even the pride of South Florida, Encyclopedia Brown, was able to solve his cases with little more than a casebook, his trusty sneakers and a wide variety of miscellaneous factoids. If Encyclopedia Brown only required 25 cents per day (plus expenses) to solve his cases, then what's taking neuroscientists so long to unravel the mysteries of the brain?

OK, so the brain is a bit more complex than Encyclopedia Brown's nemesis, Bugs Meany. But with the brain only weighing in at 3 pounds (1.4 kg), you could be forgiven for wondering if neuroscientists are just big slackers. As it is, mysteries galore abound in those 3 pounds, and until fairly recently, scientists lacked the equipment to accurately study the brain. With the advent of brain imaging technology, it's possible that they'll continue to learn more.

The workings of the brain, however, determine such fundamental questions about person-hood that we may never know everything about what's going on. That doesn't mean we can't speculate, though. While we may not be able to solve these capers with clues that point to Colonel Mustard in the library with a revolver, we can dive into the current thinking on some of the brain's famous unsolved mysteries. Get your casebook ready and go to the next page for our first puzzler.

Wednesday, February 12, 2014

Installing PHP 5.4 with Apache 2.4 in 32 bit of Windows !

Installing AMP (Apache, MySQL and PHP) have become quite easier with single wizard based installations available as a packet these days. Like using XAMPP, WAMP you can just install them and use. But with these setups, you will have (or will not have) less knowledge about configuring them each in your own way because they will present some user interface where you can directly do configurations by one click. You will not know what exactly required for changing something in Apache, PHP or MySQL. So to have knowledge on configurations on them according to your requirement, you have to install each applications individually. I always recommend to do that and configure them for your purpose.
The installation and configurations of PHP, Apache and MySQL in Windows has also become quite easier these days because they provide some default configurations. As PHP, after its latest releases i.e.5.4, does not provide the downloads of VC6 version (the PHP compiled with Visual C++ 2006 compiler) these days because it is believed that the performance of the PHP compiled with VC9 (compiled with Visual C++ 2008 or later) has improved quite a lot than the compiled with VC6. So to work with the latest VC9 version of PHP, you must have installed PHP with VC9 compiled Apache as well or you use IIS as web server. VC9 compiled Apache is provided by Apache Lounge (apachelounge.com) not the original Apache (apache.org). Since I haven’t worked yet with IIS and always work with Apache in anyway, I don’t have knowledge about the IIS & PHP. Here I am going to explain few steps on how to install PHP 5.4 and Apache 2.4 in Windows.

Saturday, February 1, 2014

NFC Technology Could Rock Your World

Smartphones are no longer just fancy mobile devices that let you e-mail and surf the Web. A contemporary smartphone has more computing power than all of the computers that were at NASA's disposal back in 1969 when the United States first landed on the moon [source: PC Mag]. Although you probably won't use your phone to control your own lunar lander anytime soon, it will likely do all sorts of other nifty stuff, like replace your wallet, thanks to NFC (near-field communication)technology.

The beauty and utility of NFC -- a short-range, wireless communication standard -- can be summed up in three primary purposes: sharing, pairing and transactions. NFC can turn your phone into a digital wallet, become a master key for everything from your house to your car, or serve as a government or corporate identification badge. And that's just for starters. Check out a whole swath of other nifty uses at NFC Rumor's sprawling infographic.

Friday, January 31, 2014

What makes glass transparent?

watch a house being built? Carpenters first erect the basic skeleton of the structure using two-by-four studs. Then they nail sheathing, usually plywood, to the studs to make walls. Most walls include a window opening, which holds a sheet of glass situated within a frame. Windows make a home feel bright, warm and welcoming because they let light enter. But why should a glass window be any more transparent than the wood that surrounds it? After all, both materials are solid, and both keep out rain, snow and wind. Yet wood is opaque and blocks light completely, while glass is transparent and lets sunshine stream through unimpeded.

You may have heard some people -- even some science textbooks -- try to explain this by saying that wood is a true solid and that glass is a highly viscous liquid. They then go on to argue that the atoms in glass are spread farther apart and that these gaps let light squeeze through. They may even point to the windows of centuries-old houses, which often look wavy and unevenly thick, as evidence that the windows have "flowed" over the years like the slow crawl of molasses on a cold day.

Wednesday, January 22, 2014

Today's Quotes

  • When you focus on problems, you will have more problems. 
  • When you focus on possibilities, you will have more opportunities. 
  • So, Think, Plan and make it Happen.


Monday, January 20, 2014

Three things to consider

  • Work for a cause, not for Applause.
  • Live life to express, not to impress.
  • Don't strive to make your presence noticed, just make your absence felt. 


Sunday, January 19, 2014

Thursday, January 16, 2014

பிரச்சினையை எப்படி முகம் கொடுப்பது

ஆசிரியர் மாணவர்களுக்கு பிரச்சினையை எப்படி முகம் கொடுப்பது என்பது பற்றி அறிவுறுத்திக் கொண்டிருந்தார்.  மேசை மீதிருந்த கிளாசை தூக்கிப் பிடித்தவாறு, மாணவர்களிடம் கேட்டார்...

ஆசிரியர் : இது எவ்வளவு பாரமிருக்கும்?
மாணவர்கள்: 50 கிராம் 100 கிராம் இருக்கும்.

ஆசிரியர் : இதை உங்கள் யாருக்காவது தூக்க முடியுமா?
மாணவர்கள்: இத தூக்குவது எல்லாம் பெரிய விசயமா?

ஆசிரியர் : இதை நான் அப்டியே கையில பிடிச்சிருந்த என்ன ஆகும்?
மாணவர்கள்: ஒண்ணுமே ஆகாது.

ஆசிரியர் : ஆம், ஆனால் ஒரு மணி நேரம் அப்டியே பிடிச்சிருந்தால் ?
மாணவர்கள்: உங்க கை வலிக்கும்.

ஆசிரியர் : ஒரு நாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தா?
மாணவர்கள்: உங்கள் கை அப்படியே மரத்திடும். 

ஆசிரியர் : சரி, வலிதாங்க முடியாம அப்படியே மரத்துப் போறதுக்கு இதன் பாரம் கூடிட்டே போகுமா?
மாணவர்கள்: இல்ல சார்..., அது வந்து....

Wednesday, January 15, 2014

பெண்ணும் குடும்பம் சமூகம் சார்ந்த அவள் தொழிலும்

குடும்பம், வீடு என்பன முழுமையானதொரு சட்ட ஒழுங்கைக் கொண்ட நிறுவனம். அதுவே சமூக அமைப்பின் அடிப்படை, முதல் அலகு. இந்த வகையில் அந்நிறுவனத்துள்ளே செய்யப்படும் பணிகள் பாரிய பாதிப்பை குறிப்பிட்ட சமூகத்தின் மீதும் நாகரிகத்தின் மீதும் ஏற்படுத்துகின்றன. 

இக்கருத்து இப்போது மறக்கப்பட்டு, குடும்பமும் வீடும் ஒரு சிறையாகவும் பெண்ணின் ஆழுமையை அழிக்கும் இடமாகவும் கருதப்படுகிறது. வீட்டுக்கு வெளியே தொழில் புரிவது தான் “தொழில்” ஆகவும் பெண்ணுக்கு கண்ணியத்தைத் தருவதாகவும் கருதப்படுகிறது. இக்கருத்து மேற்க்கத்தேய சிந்தனை ஆதிக்கத்தால் பெண்களின் மனதில் கூட ஆழப் பதிந்துள்ளது.

இங்கு "வேலை செய்தல்", "தொழில் புரிதல்" என்பது வீட்டுக்கு வெளியே பொதுவாழ்வில் உழைப்பது எனவும், கணக்கிடவும் அளவிடவும் முடியுமானதும், குறிப்பிட்டளவு கூலியாகப் பணம் பெற முயுமானதும் மட்டுமே தொழிலாக கொள்ளப்படுகிறது.